tag:blogger.com,1999:blog-5615464.post110370872160488718..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: பர்தாChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5615464.post-1107960267262776032005-02-09T15:44:00.000+01:002005-02-09T15:44:00.000+01:00நன்றி சந்திரா மேடம் ( மேடம் கட்டாயம் உண்டு). நம் எ...நன்றி சந்திரா மேடம் ( மேடம் கட்டாயம் உண்டு). நம் எழுத்து எல்லாம் நம் உள்மனம் கேட்கும் கேள்விகளின் எண்ணங்களின்<br />வெளிப்பாடு. எதுவும் சரியென்றோ, தவறு என்றோ கிடையாது என்பது என் எண்ணம். யாரையும் புண்படுத்தவோ, கேலி செய்யவோ<br />என் நேரத்தை நான் செலவழிக்கவில்லை. தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள். தவறு என்பது தவறி செய்வது. உங்கள் ஆதரவான<br />வார்த்தைகளுக்கு மன பூர்வமான நன்றி!<br />உஷா<br />பி.கு ரஜ<br />usha | Email | 12.22.04 - 1:30 pm | #Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1107167621132017552005-01-31T11:33:00.000+01:002005-01-31T11:33:00.000+01:00சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு. ...சார்ள்ஸ் நல்லவரோ என்பது இங்கே தேவை இல்லாத பேச்சு. இது என்ன போங்கு? அப்போது டயானா நல்லவரா என்று மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? இது ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க மனபாவம்.<br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br />Sorry. I was unable to give this comment in your posting for Diana. I am told that the post-id cannot be found.<br />As for purdah, I agree with your views.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1104020480704119552004-12-26T01:21:00.000+01:002004-12-26T01:21:00.000+01:00ரஜனிராம்கி, உஷா, வசந்தன், மணிமாறன்
உங்கள் கருத்த...ரஜனிராம்கி, உஷா, வசந்தன், மணிமாறன் <br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<br />கொஞ்சம் busyயாக இருப்பதால் உடனடியாகப் பதில் தர முடியவில்லை.<br />ஒரு வாரத்தில் எனது பதில் கருத்தைத் தருகிறேன்.<br /><br />நட்புடன்<br />சந்திரவதனாChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1103986852731943832004-12-25T16:00:00.000+01:002004-12-25T16:00:00.000+01:00கருத்துக்கு நன்றி. தாலி என்பது கூட இருபாலாருக்கும்...கருத்துக்கு நன்றி. தாலி என்பது கூட இருபாலாருக்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது. ஆண்களுக்குரிய அணிகலனாக விளங்கியதற்கு நமது சங்க இலக்கியத்திலேயே ஆதாரங்கள் இருப்பதாக உணர்கிறேன். (நான் சொல்வது இன்றைய அர்த்தத்திலுள்ள திருமணத் தாலியை அன்று – தாலி என்ற சொல்லை – எ-டு: ஐம்படைத்தாலி) சரி, மெட்டி, பொட்டு, தோடு மற்றும் தாலி பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? ஆண்களும் அணிந்தார்கள் என்ற வாதத்தை விட்டுவிட்டுச் சொல்லவும். ஏனெனில் இவை இன்றைய தமிழ்ச் சூழலில் பெண்களுக்கென்றே வரையறுக்கப் பட்டுவிட்ட நிலையிற் கேட்கிறேன். மேற்கூறியவை எவையும் பெண்ணுரிமையோடு சம்பந்தப்படவில்லையா? அல்லது எந்தளவிற் சம்பந்தப்படுகிறது? அனுகூலமாகவா, அடக்குமுறையாகவா? இவை எவையும் பெண் மீதான அழுத்தங்களாக நீங்கள் உணரவில்லையா? எவ்விதக் கேள்வியுமின்றி பெண்கள் இவற்றை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறார்களா?<br />இதில் என் கருத்தென்று ஏதுமில்லை. உங்களின் கருத்துக்களையே எதிர்பார்க்கிறேன். உங்கள் இருவரிடமிருந்துமே.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1103721129098910532004-12-22T14:12:00.000+01:002004-12-22T14:12:00.000+01:00வசந்தன், மெட்டி என்பது இருபாலரும் அணியும் அணி. அதா...வசந்தன், மெட்டி என்பது இருபாலரும் அணியும் அணி. அதாவது ஆணுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு அடையாளமாய் அணியப்பட்டு<br />வந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தில் வரும்.<br />குங்குமம் பற்றி ராகுலசாங்கிருதயானின் வால்காவில் இருந்து கங்கைவரை என்ற புத்தகத்திலும், ராஜம்கிருஷ்ணன் எழுதிய<br />"மங்கையராக பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்" என்ற புத்தகத்திலும் ஆதி மனிதன் கல்லால் நெற்றியில் காயம், சிவப்பு<br />ரத்ததில் தன்னுடைய பெண்ணை மார்க்- குறி வைத்து விடுவானாம். அது பின்பு சிவப்பு குங்குமமாய் மாறி இன்று ஸ்டிக்கர் பொட்டாய்<br />பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.<br />தாலி என்பது தென் இந்தியாவில் மட்டும்தான். வடக்கில் நெற்றி வகுட்டில் குங்குமம். இந்த அடையாளங்களின் மூல காரணம் துருக்கிய<br />படையெடுப்பில், மாற்றான் மனைவியைத் தொட மாட்டார்களாம். பெண் வயதுக்கு வருவதற்கு முன்பான கல்யாணமும் இதற்குதான்.<br />ushaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1103718623362717552004-12-22T13:30:00.000+01:002004-12-22T13:30:00.000+01:00எனக்கென்னவோ நீங்கள் பொட்டு மற்றும் மெட்டி பற்றிச் ...எனக்கென்னவோ நீங்கள் பொட்டு மற்றும் மெட்டி பற்றிச் சொல்வது கூட பசப்புவதாகவே தெரிகிறது. மருத்துவ நன்மைகளென்பது நமது ஆட்கள் விடும் புருடா என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து. மயிர் நீளமாக வளர்ப்பது கூட மருத்துவக் காரணங்களால் தான் என்று ஏய்க்கவும் பலர் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் சம்பந்தப்பட்ட பெண்தான் தீர்மானிக்க வேண்டுமென்பதில் எனக்கு எள்ளளவும் ஆட்சேபனையில்லை. ஆனால் இது சம்பந்தமான அரோக்கியமான விவாதங்கள் நிச்சயமாய் நடைபெற வேண்டும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1103715713861544992004-12-22T12:41:00.000+01:002004-12-22T12:41:00.000+01:00//உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கே...//உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.//<br /><br />அய்யோ.. இப்பிடியா கேட்டாங்க?!<br /><br />தாராளமாக, நிறைய எழுதுங்க தோழியரே! ஆனால், கொஞ்சம் சீரியஸா இருக்குறதுதான் என்னை மாதிரி 'சிறுபுள்ளை'ங்களுக்கு கஷ்டமா கீது!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.com