tag:blogger.com,1999:blog-5615464.post113091018869770088..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: உப்பைக் கொட்டினால்...?Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5615464.post-1131097792454344122005-11-04T10:49:00.000+01:002005-11-04T10:49:00.000+01:00குமரன் தகவலுக்கு நன்றி.தர்சன் எனக்கும் சில தகவல்கள...<B>குமரன்</B><BR/> தகவலுக்கு நன்றி.<BR/><BR/><B>தர்சன்</B><BR/> எனக்கும் சில தகவல்கள் புதிதேChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131044058639208502005-11-03T19:54:00.000+01:002005-11-03T19:54:00.000+01:00ம்... புதிய தகவல் தெரிந்து கொண்டேன். நன்றிம்... புதிய தகவல் தெரிந்து கொண்டேன். நன்றிU.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131038710829014632005-11-03T18:25:00.000+01:002005-11-03T18:25:00.000+01:00ராகவன் சொன்ன விளக்கம் சரி. எங்கள் வீட்டிலும் உப்பை...ராகவன் சொன்ன விளக்கம் சரி. எங்கள் வீட்டிலும் உப்பைக் கொட்டிவிட்டால் பதறுவார்கள். உப்பை ஒருவர் மற்றொருவர் கையிலும் கொடுக்கமாட்டார்கள். உறவு/நட்பு கெட்டுவிடுமாம். யாராவது உப்பு கேட்டால் உப்பு இருக்கும் பாத்திரத்தை அவர்கள் அருகில் வைத்துவிடுவார்கள். நேரே அவர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1131026022419755112005-11-03T14:53:00.000+01:002005-11-03T14:53:00.000+01:00விளக்கத்துக்கு நன்றி ராகவன்.விளக்கத்துக்கு நன்றி ராகவன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1130928982127322312005-11-02T11:56:00.000+01:002005-11-02T11:56:00.000+01:00இஸ்லாமியர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு என்றூ இன்றுத...இஸ்லாமியர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு என்றூ இன்றுதான் தெரிகிறது. ஆனால் ஏனைய தமிழர்களிடமும் இந்தப் பழக்கம் உண்டு. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதிலிருந்து உப்பின் சிறப்பு விழங்கும். ஆகையால் உப்பைச் செல்வம் என்றே கருதுவார்கள். உப்பைச் சிந்தக் கூடாது என்று இன்றும் சொல்வார்கள். அது ஒரு வித அவமரியாதையாக கருதப் படுகிறது. சர்க்கரை கொட்டினால் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் உப்பு அப்படியில்லை. இது குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் சொல்லலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com