tag:blogger.com,1999:blog-5615464.post114250412845216782..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5615464.post-1142954103352841992006-03-21T16:15:00.000+01:002006-03-21T16:15:00.000+01:00முத்து, ஆதிரை, லதா, வில்லண்டம், சிறீதரன்உங்கள் அனை...முத்து, ஆதிரை, லதா, வில்லண்டம், சிறீதரன்<BR/>உங்கள் அனைவரது பதிலுக்கும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1142739936790833292006-03-19T04:45:00.000+01:002006-03-19T04:45:00.000+01:00ஒரு பிறவியில் ஒருவன் செய்த வினை முழுதும் அந்தப் பி...ஒரு பிறவியில் ஒருவன் செய்த வினை முழுதும் அந்தப் பிறவியில் பயனுக்கு வருவதில்லை. அடுத்து வரும் பிறவியிலும் அதன் பின்னரும் பயனுக்கு வரும். வினைகள் அநுபவிப்பதற்காக எமக்குப் பிறவிகள் வருகின்றன. முன் செய்த வினை பலனுக்கு வந்து இப்பிறவியில் அநுபவமாவதோடு, அது அடுத்த பிறவிக்கும் காரணமாக அமைகிறது. இப்படிக் கூறுகிறது சைவ சித்தாந்தம்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1142727139466382572006-03-19T01:12:00.000+01:002006-03-19T01:12:00.000+01:00ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என...ஒருவர் தான் செய்ததை திரும்ப அனுபவித்தே தீருவார் என்ற தத்துவம் உண்மைOodamhttps://www.blogger.com/profile/13481856415137674173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1142620229563175942006-03-17T19:30:00.000+01:002006-03-17T19:30:00.000+01:00// ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொர...// ஒருவர் செய்யும் தவறுகள், குற்றங்களுக்கு எந்தவொரு பொழுதிலாவது அந்த நபர் தண்டனைகளைப் பெறுவார் என்பதில் மிகுந்த நம்பிக்கையுண்டு //<BR/><BR/>அன்புள்ள சந்திரவதனா,<BR/><BR/>ஒருவர் செய்யும் எந்த ஒரு நல்ல / தீய செயலுக்கும் அதற்கேற்றபடி விளைவுகளை அனுபவிப்பார் என்பதை என்னிடமும் பிறரிடமும் கண்டிருக்கிறேன்.லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1142529136738708992006-03-16T18:12:00.000+01:002006-03-16T18:12:00.000+01:00unmai .unmai .aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1142515636983010562006-03-16T14:27:00.000+01:002006-03-16T14:27:00.000+01:00சந்திரவதனா,இந்த நம்பிக்கை வெறுமனே ஒரு கருத்தேற்றமா...சந்திரவதனா,<BR/>இந்த நம்பிக்கை வெறுமனே ஒரு கருத்தேற்றமாக உருவாகாமல் முன்னோர்களின் பல நூற்றாண்டு அனுபவத்தின் காரணமாய் வந்தது. அதில் நிறைய உண்மைகள் இருக்க வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்து.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com