tag:blogger.com,1999:blog-5615464.post114935529619566336..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: நட்புChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5615464.post-4988840633511232982007-10-07T13:42:00.000+02:002007-10-07T13:42:00.000+02:00கோவிக்கண்ணன், வந்தியத்தேவன்.வரவுக்குமஇ கருத்துக்கள...கோவிக்கண்ணன், வந்தியத்தேவன்.<BR/>வரவுக்குமஇ கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-89698288422613516972007-10-04T04:27:00.000+02:002007-10-04T04:27:00.000+02:00மனிதனுக்கு நல்ல பெற்றோர் கிடைக்கலாம் நல்ல மனைவி அல...மனிதனுக்கு நல்ல பெற்றோர் கிடைக்கலாம் நல்ல மனைவி அல்லது கணவன் கிடைக்கலாம் ஏன் நல்ல காதலி கூட கிடைக்கலாம். ஆனால் நல்ல நண்பன் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தால் அந்த நட்புக்கு இணையாக வேறு ஒன்றும் இல்லை. அருமையான கவிதை அக்கா.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-79308363754195454962007-10-04T02:58:00.000+02:002007-10-04T02:58:00.000+02:00கவிதையின் பொருள் அழகு,உறவுகளிலிடமிருந்து பிறப்பதைவ...கவிதையின் பொருள் அழகு,<BR/><BR/>உறவுகளிலிடமிருந்து பிறப்பதைவிட நட்பிடமிருந்து பிறப்பதே 'துரோகம்' என்ற சொல். அதற்கு 'கனமும்' அதிகம் என்ற உணர்ந்திருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-21673176258064631172007-09-26T10:07:00.000+02:002007-09-26T10:07:00.000+02:00காரூரன் உங்களுக்கு நிறைவு தரக்கூடிய விதமாக எழுத மு...காரூரன் <BR/>உங்களுக்கு நிறைவு தரக்கூடிய விதமாக எழுத முடிந்ததில் எனக்கும் சந்தோசம்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-61801029808862722982007-09-24T03:42:00.000+02:002007-09-24T03:42:00.000+02:00*\\காதலை விடப் புனிதமானதுசுயநலமற்றதுபொறாமை அறியாதத...*\\காதலை விடப் புனிதமானது<BR/>சுயநலமற்றது<BR/>பொறாமை அறியாதது<BR/><BR/>நல்ல நட்புக் கிடைப்பது அரிது<BR/>கிடைத்து விட்டால் அது ஞாலப் பெரிது. \\*<BR/><BR/>இந்த வரிகள் போதும் நட்பை விளக்க. நான் தேடிய கேள்விக்கு பதில் கிடைத்துவிட்ட ஒரு மன நிறைவு.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1160511892138090342006-10-10T22:24:00.000+02:002006-10-10T22:24:00.000+02:00வெற்றிதிருக்குறளோடு தந்த நட்பைப் பற்றிய விளக்கத்து...<B>வெற்றி</B><BR/>திருக்குறளோடு தந்த நட்பைப் பற்றிய விளக்கத்துக்கு மிகவும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1160404192881186322006-10-09T16:29:00.000+02:002006-10-09T16:29:00.000+02:00நல்ல பதிவு.அய்யன் வள்ளுவன் நட்புப் பற்றிச் சொன்ன ஒ...நல்ல பதிவு.<BR/>அய்யன் வள்ளுவன் நட்புப் பற்றிச் சொன்ன ஒரு குறள்:<BR/><BR/>அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்<BR/>அல்லல் உழப்பதாம் நட்பு.<BR/><BR/>அழிவைத் தரும் அல்லல்களிலிருந்து நீக்கி, நல்ல நேரான வழியில் நடக்கச் செய்து, அதையும் மீறித் துன்பம் வந்தபோது, அவர்களுடனிருந்து துன்பத்தையும் தாங்கிக் கொள்வதுதான் சிறந்த நட்புக்கு இலக்கணமாம்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158585268100737322006-09-18T15:14:00.000+02:002006-09-18T15:14:00.000+02:00நன்றி நாமக்கல் சிபிநன்றி நாமக்கல் சிபிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1149485011842298402006-06-05T07:23:00.000+02:002006-06-05T07:23:00.000+02:00//நட்புகாதலை விடப் புனிதமானதுசுயநலமற்றதுபொறாமை அறி...//நட்பு<BR/>காதலை விடப் புனிதமானது<BR/>சுயநலமற்றது<BR/>பொறாமை அறியாதது<BR/>//<BR/><BR/>உண்மையான வரிகள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1149409599287200022006-06-04T10:26:00.000+02:002006-06-04T10:26:00.000+02:00நட்பென்று நம்பி ஏமாந்த போது நான் எழுதியதுநட்பென்று...நட்பென்று நம்பி ஏமாந்த போது நான் எழுதியது<BR/><BR/><B>நட்பென்றுதானே நம்பினேன்...!</B><BR/> <BR/><I>போரிலும் <BR/>புலம் பெயர் வாழ்விலும் <BR/>வாழ்வின் வசந்தங்கள்<BR/>வாடி விட்ட <BR/>தனிமை பூத்த <BR/>ஒரு பொழுதில் தானே<BR/>உன் தொலைபேசி அழைப்பு<BR/>எனைத் தேடி வந்தது.<BR/><BR/>நட்பென்றுதானே நம்பினேன்<BR/>கை கோர்க்க எண்ணி<BR/>விரல் நீட்டினேன்<BR/><BR/>என் விரலை<BR/>சிறை வைத்து <BR/>பின் முறித்தெறிவதற்கான<BR/>முன்னேற்பாடுதான் அது என்று<BR/>முற் கூட்டியே நீ<BR/>சொல்ல மறந்ததேன்...?</I><BR/><BR/><B>சந்திரவதனா <BR/>12.12.2001</B>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1149409448144138912006-06-04T10:24:00.000+02:002006-06-04T10:24:00.000+02:00மலைநாடான், யோகன், சின்னக்குட்டி உங்கள் கருத்துக்கள...மலைநாடான், யோகன், சின்னக்குட்டி <BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<BR/><BR/>யோகன் நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.<BR/>இல்லையென்றால் அது நட்பாகாது என்பது எனது கருத்து.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1149366983461050532006-06-03T22:36:00.001+02:002006-06-03T22:36:00.001+02:00ஆமாங்க...நீங்கள் சொல்றது ரொம்ப சரிங்ககொலையும் ச...ஆமாங்க...நீங்கள் சொல்றது ரொம்ப சரிங்க<BR/><BR/>கொலையும் செய்வாள் பத்தினி<BR/><BR/>உயிர் கொடுப்பான் தோழன்<BR/><BR/>யாரோ...திராவிட அரசியல் பெரிசு சொன்னதாக நம்ம கூட்டாளி விக்டர் அந்த நாளிலை சொன்னதுசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1149358759117527272006-06-03T20:19:00.000+02:002006-06-03T20:19:00.000+02:00//நட்புகாதலை விடப் புனிதமானது//கடவுளை விடவும் புனி...//நட்பு<BR/>காதலை விடப் புனிதமானது//<BR/><BR/>கடவுளை விடவும் புனிதமானது<BR/><BR/>பாராட்டுக்கள்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.com