tag:blogger.com,1999:blog-5615464.post114984019029826799..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: கன்பரா கண் விழிக்குமா?Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5615464.post-1150414948786924742006-06-16T01:42:00.000+02:002006-06-16T01:42:00.000+02:00ஷ்ரேயா, டி.சே.தமிழன், வசந்தன் உங்கள் கருத்துக்களுக...ஷ்ரேயா, டி.சே.தமிழன், வசந்தன் <BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி<BR/><BR/>ஐரோப்பிய கூட்டங்கள் பற்றி உடனேயே நேரடியாக ரீரீஎன் தொலைக்காட்சியும் ஐபிசி வனொலியும் ஒளி ஒலி பரப்பின.<BR/>கூட்டங்களில் பங்கு பற்ற முடியாத சிலர் மதியத்துடன் வேலைக்கு லீவு போட்டு விட்டு வீடு சென்று இந்த நேரடி ஒளி பரப்பைப் பார்த்தார்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1150211412538000162006-06-13T17:10:00.000+02:002006-06-13T17:10:00.000+02:00இரண்டு செய்தித் தாபனங்கள் எழுதியிருந்தன. ஆனால் 500...இரண்டு செய்தித் தாபனங்கள் எழுதியிருந்தன. ஆனால் 500 பேர் என்ற அளவோடு சொல்லிவிட்டன. செனவிரட்னவின் பேச்சை முக்கியத்துவப்படுத்திப் போட்டிருந்தார்கள். தொலைக்காட்சிக் காரர் (SBS உம் என்று நினைக்கிறேன்) கமராவோடு நின்றவர்கள். ஆனால் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் வரவில்லை. செய்தியிலும் காட்டவில்லையென்றே நினைக்கிறேன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1150210492959687342006-06-13T16:54:00.000+02:002006-06-13T16:54:00.000+02:00/மக்கள் திரண்டதைப் பற்றி இங்கத்தேய ஊடகங்கள் மூச்சு.../மக்கள் திரண்டதைப் பற்றி இங்கத்தேய ஊடகங்கள் மூச்சுக் கூட விடவில்லை/<BR/>இதுதான் ரொரண்டோவிலும் (உரிமைக்குரல் நிகழ்வில்)<BR/>நிகழ்ந்தது.<BR/>....<BR/>இந்தப்பதிவை வாசித்தபோது, ஜந்தாறு வருடங்களுக்கு முன் சனவரி<BR/>கொடுங்குளிரில் ஒட்டாவா பாராளுமன்றத்த்தின் முன்<BR/>-கிருஷாந்தியின் சம்பவத்துக்காய்- கூடிய சனங்களும், உணர்வுகளும்தான் நினைவுக்கு வருகின்றது. நித்தியகீர்த்தியின் கட்டுரையை எடுத்துப்போட்டமைக்கு நன்றி சந்திரவதனா.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1150169304808764952006-06-13T05:28:00.000+02:002006-06-13T05:28:00.000+02:00மக்கள் திரண்டதைப் பற்றி இங்கத்தேய ஊடகங்கள் மூச்சுக...மக்கள் திரண்டதைப் பற்றி இங்கத்தேய ஊடகங்கள் மூச்சுக் கூட விடவில்லை(ஒரு வேளை நான் தவற விட்டிருக்கக் கூடும்?) <BR/><BR/>ஐரோப்பியக் கூட்டத்தைப் பற்றி் அங்கத்தேய செய்தியில் வந்ததா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com