tag:blogger.com,1999:blog-5615464.post115374378495155555..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: அவர்கள் அவர்களாகவே...!Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5615464.post-1154121665777543472006-07-28T23:21:00.000+02:002006-07-28T23:21:00.000+02:00மலைநாடான்உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் சொல்வதும...<B>மலைநாடான்</B><BR/>உங்கள் கருத்துக்கு நன்றி.<BR/><BR/>நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1154121437001164882006-07-28T23:17:00.000+02:002006-07-28T23:17:00.000+02:00வன்னியன்வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.நாமிருவரும் வ...<B>வன்னியன்</B><BR/>வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.<BR/><BR/>நாமிருவரும் வகுப்புத் தோழியரே.<BR/>அரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை ஒரே வாங்கிலில் ஒன்றாகவே இருந்து படித்தோம்.<BR/><BR/><B>டி.சே.தமிழன்</B><BR/>உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<BR/><BR/><I>ஜனனி அக்காவினதும் செஞ்சோலைப்பிள்ளைகளினதும் அன்பும் என்றும் என் நினைவில் பசுமையாய்த் தங்கிநிற்கும்...</I><BR/><BR/>அந்தப் பிள்ளைகளின் அன்பும், அந்தப் பிள்ளைகளுடன் ஜனனி அன்பாகப் பழகும் விதமும் நினைக்கும் போதெல்லாம் மனதைச் சந்தேசாசிக்க வைப்பவை.<BR/><BR/><I>உங்கள் பாடசாலைத் தோழியா? முன்னரே இந்த விடயம் தெரிந்திருந்தால், உங்கள் பாடசாலைக் குழப்படிகளை அவரிடம் கேட்டிருப்பேனே...</I><BR/><BR/>நான் குழப்படி செய்தால்தானே....<BR/><BR/><B>சினேகிதி</B><BR/>சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாகச் செஞ்சோலைக்குச் சென்று வாருங்கள். <BR/><BR/>ஜெயக்குமாரியொடு உங்கள் அம்மாவும் படித்திருந்தால் ஒரு வேளை உங்கள் அம்மாவை எனக்கும் தெரிந்திருக்கலாம்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1153769082349861892006-07-24T21:24:00.000+02:002006-07-24T21:24:00.000+02:00சந்திரவதனா!நட்புக்கு நீங்கள் தரும் கணபரிமாணங்களை ம...சந்திரவதனா!<BR/><BR/>நட்புக்கு நீங்கள் தரும் கணபரிமாணங்களை மேலும் புரிய வைக்கும் ஒரு பதிவு.<BR/><BR/><I>ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை</I><BR/><BR/>இந்த வரிகளில் என்னால் ஒன்றிக்க முடியவில்லை. மன்னிக்கவும். அவர்களுக்குள் ஈரம் இருந்ததால்தான், ஆயுதம் தாங்கினார்கள் என்பது என் கருத்து.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1153763148041548712006-07-24T19:45:00.000+02:002006-07-24T19:45:00.000+02:00வணக்கம்உங்கள் பதிவை வாசித்தபோது என் அம்மா சொன்னாத...வணக்கம்<BR/>உங்கள் பதிவை வாசித்தபோது என் அம்மா சொன்னா<BR/>தன்னோடு படித்த ஜெயக்குமாரயின்; தங்கைதான் இந்த ஜனனி அக்காவாம் ...இந்தியாவில் இவர் பங்குபற்றிய ஒரு நாடகத்தை அவருடைய அன்ரியின் அழைப்பில் சென்று பார்த்தாவவாம் அம்மா.<BR/><BR/>டிசே செஞ்சோலைக்குச் சென்று வந்தவர்கள் அந்தக்குழந்தைகளைப் பற்றியும் ஜனனி அக்கா போன்ற அக்காமார்கள் பற்றியும் தாங்கள் பதிவு செய்துகொண்டு வந்த ஒளிப்பதிவுகளைப்ப்பார்த்து சிலோகித்துப் பேசுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.தற்போது நீரும் சொல்வதைக் கேட்டு அங்கு செல்லும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1153751216935191762006-07-24T16:26:00.000+02:002006-07-24T16:26:00.000+02:00சந்திரவதனா, நல்லதொரு பதிவு. பல நினைவுகளைக் கிளறிவி...சந்திரவதனா, நல்லதொரு பதிவு. பல நினைவுகளைக் கிளறிவிட்டது. ஜனனி அக்கா உங்கள் பாடசாலைத் தோழியா? முன்னரே இந்த விடயம் தெரிந்திருந்தால், உங்கள் பாடசாலைக் குழப்படிகளை அவரிடம் கேட்டிருப்பேனே :-).<BR/>.....<BR/>ஜனனி அக்கா பழகுவதற்கு மிக அருமையானவர். செஞ்சோலையில் நின்ற இரண்டு வாரங்களில், அருகிலிருந்து அவரது ஆளுமையையும், நிர்வாகத் திறனையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றேன். அவர் அவ்வப்போது தனது போராட்டகால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும், தாங்கள்பட்ட கஷ்டத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு இயல்பாய்தான் பேசிக்கொண்டிருந்தார். <BR/>....<BR/>கவிதைகள் எழுதுகின்றவன் என்று கேள்விப்பட்டு, நான் கொண்டுபோயிருந்த கவிதைகளை வாங்கி வாசித்ததும், பிரிந்து வருகின்றவேளையில் எனக்கும் பிற தோழிகளுக்கும் அன்பளிப்புக்கள் தந்தனுப்பியதும், செஞ்சோலையின் நிறைகளைவிடவும், குறைகளை மனந்திறந்து விவாதிக்கச் சொல்லி முழுச்சுதந்திரம் தந்ததும். அதைவிடவும் ஜனனி அக்காவினதும் செஞ்சோலைப்பிள்ளைகளினதும் அன்பும் என்றும் என் நினைவில் பசுமையாய்த் தங்கிநிற்கும்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1153749125180633242006-07-24T15:52:00.000+02:002006-07-24T15:52:00.000+02:00அட!ரெண்டுபேரும் வகுப்புத் தோழியரோ?நல்ல பதிவு.நன்...அட!<BR/>ரெண்டுபேரும் வகுப்புத் தோழியரோ?<BR/><BR/>நல்ல பதிவு.<BR/>நன்றி.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.com