tag:blogger.com,1999:blog-5615464.post115649378233633464..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: பிற்சா (Pizza)Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5615464.post-1156828093485459132006-08-29T07:08:00.000+02:002006-08-29T07:08:00.000+02:00சின்னக்குட்டிஉங்களை லண்டனில் என்றுதான் நினைத்திருந...<B>சின்னக்குட்டி</B><BR/>உங்களை லண்டனில் என்றுதான் நினைத்திருந்தேன்.<BR/>இங்கு பேர்லின் என்றதும் யோசித்தேன்.<BR/>பதிலுக்கு நன்றி.<BR/><BR/><B>மதுரா</B><BR/>உங்கள் வரவுக்கும் இதமான கருத்துக்கும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156549153329322132006-08-26T01:39:00.000+02:002006-08-26T01:39:00.000+02:00உங்கள் பதிவுகளின் நிஜ வாழ்கை கதைகள் மனதைக் கவரும் ...உங்கள் பதிவுகளின் நிஜ வாழ்கை கதைகள் மனதைக் கவரும் வகையில் அழகாக எழுதுகிறீர்கள். எப்போதும் என்னை கற்பனை செய்ய வைக்கிறது உங்கள் வரிகள் - அந்த நாளுக்கும், அந்த இடத்திற்கும் மனதால் செல்லும் அளவு அழகான விவரிப்புகள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156543283832334172006-08-26T00:01:00.000+02:002006-08-26T00:01:00.000+02:00//நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்?//வணக்கம் சந்...//நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்?//<BR/><BR/>வணக்கம் சந்திரவதனா.... நான் அகதியாக வந்த பாதை தான் மேற்கு பெர்லின்....ஒரு வருடம் தான் வசித்திருப்பன்... இப்ப ஏதோ குடியுருமை என்று தந்திருக்கிறான்கள் ..லண்டனிலை வசிக்கிறன்..<BR/><BR/>நன்றிகள்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156541428938864122006-08-25T23:30:00.000+02:002006-08-25T23:30:00.000+02:00குமார்எனது எழுத்துக்களை மற்றவர்களுக்கும் தெரியப் ப...<B>குமார்</B><BR/>எனது எழுத்துக்களை மற்றவர்களுக்கும் தெரியப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.<BR/><BR/>நீங்கள் சொன்னது போல குழந்தைகள் வெகுவிரைவில் சுற்றுப்புறத்துக்கு தகுந்த மாதிரி தம்மைப் பழக்கப் படுத்திக் கொள்வார்கள் <BR/><BR/><B>அனிதா</B><BR/>நன்றி.<BR/>ஜேர்மனிக்கு வந்தபின், அம்மாவின் சமையலுக்காகவே நாட்டுக்குத் திரும்பி விடுவோமா என்று பலதடவைகள் அவாப் பட்டிருக்கிறேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156540932273058972006-08-25T23:22:00.000+02:002006-08-25T23:22:00.000+02:00றாகவன்கருத்துக்கு நன்றி.புலம்பெயர்வு சாப்பாட்டை மட...<B>றாகவன்</B><BR/>கருத்துக்கு நன்றி.<BR/>புலம்பெயர்வு சாப்பாட்டை மட்டுமல்ல இன்னும் பலதை உணர்த்தின.<BR/><BR/><B>சின்னக்குட்டி</B><BR/>வரவுக்கும் உங்கள் நினைவைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.<BR/>நீங்கள் ஜேர்மனியிலா இருக்கிறீர்கள்?<BR/><BR/><B>தமிழ்</B><BR/>கருத்துக்கு நன்றி.<BR/>இப்போதையும் விட ஒரு குறிப்பிட்ட வயதில் வீட்டில் என்ன சமைத்தாலும்<BR/>அதை விட்டுவிட்டு பிற்சா சாப்பிடுவதற்கு எனது பிள்ளைகள் விரும்பினார்கள்.<BR/><BR/><B>ஜயராமன்</B><BR/>வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/>எனது பிள்ளைகள் சில வருடங்களிலேயே ஜேர்மனியின் எல்லா உணவுகளையும் சாப்பிடப் பழகி விட்டார்கள்:<BR/>ஒரு பருவத்தில் எனது கடைசி மகனுக்காக ஜேர்மனியச் சாப்பாடுகளையும் சமைக்க வேண்டிய நிலை இருந்தது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156502258022951602006-08-25T12:37:00.000+02:002006-08-25T12:37:00.000+02:00chandravadhanahow very true what u said isinga vee...chandravadhana<BR/>how very true what u said is<BR/>inga veetla samaichhi sappidumbode adikkadi<BR/>amma samaiyal nyabagam varum..anyways adn always<BR/>east or west india is best.Anuhttps://www.blogger.com/profile/01669055329626928676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156498663408982362006-08-25T11:37:00.000+02:002006-08-25T11:37:00.000+02:00புலம் பெயர்வது அதுவும் குழந்தைகளுடன்!!நம் புரிந்து...புலம் பெயர்வது அதுவும் குழந்தைகளுடன்!!<BR/>நம் புரிந்துணர்வு அவர்களிடம் எதிர்பார்ப்பது கஷ்டம் ஆனால் நம்மைவிட அவர்கள் தங்களை வெகுவிரைவில் சுற்றுப்புறத்துக்கு தகுந்த மாதிரி பழக்கப்படுத்திகொள்வார்கள்.<BR/>நான் உங்கள் பதிவுக்கு புதுசு அல்ல,நீங்கள் எழுதிய பல பதிவுகளை பலருக்கு தெரியப்படுத்தியிருக்கேன்.கிட்டத்தட்ட 1 வருட காலங்களுக்கு முன்பு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156497663368922412006-08-25T11:21:00.000+02:002006-08-25T11:21:00.000+02:00தங்கள் பதிவில் மனது இறுகியது.தங்கள் நிகழ்வு மிகவும...தங்கள் பதிவில் மனது இறுகியது.<BR/><BR/>தங்கள் நிகழ்வு மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டுகிறேன். தங்கள் குழந்தைகள் இப்போது பிட்ஸா பழகுகிறார்களா?<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156496965216084622006-08-25T11:09:00.000+02:002006-08-25T11:09:00.000+02:00இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த உணவே பிற்சாவா...இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த உணவே பிற்சாவாகத்தான் இருக்குமென நினைக்கிறேன், நினைத்தவுடன், பசித்தவுடன் வரும் உணவு அதுதானே:-)Thamilhttps://www.blogger.com/profile/05373665648735228361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156495754098129062006-08-25T10:49:00.000+02:002006-08-25T10:49:00.000+02:00சந்திரவதனா.. இப்படி சொல்லும் போது தான்... எனக்கு ...சந்திரவதனா.. இப்படி சொல்லும் போது தான்... எனக்கு ஞாபகம் வருகிறது...1985 இல் ஆரம்பத்தில் மேற்கு பெர்லின் வந்த போது ராத்ஸ்பெண்டோ என்ற இடத்தில் பெரிய முகாமில் விட்டு விட்டார்கள்<BR/><BR/> 1000க்கணக்கில் பல நாட்டு அகதிகள்.. அது ஒரு இடை தங்கல் முகாம்... மதிய நேர சாப்பாட்டுக்கு பெரிய ஒரு கியூவிலை தட்டோடை போய்த்தான் சாப்பாடு எடுக்கோணும்...உந்த பன்றியிலை செய்த பூஸ்ற்கள் அது இது என்று சொல்லி ஜெர்மன் ஆக்கள் சாப்பிடுற நல்ல தரமான சாப்பாடு...ஆனால் எங்களுக்கு உதை எல்லாத்தை விரும்பாமால் வேறு நாட்டவருக்கு கொடுத்திட்டு... புறாவுக்கு போடுற அரிசியிலை செய்த சோத்தை அங்கை தருகிற சோஸோ டை குழைச்சு அடிச்சது தான் ஞாபகம் வருதுசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1156494998646564562006-08-25T10:36:00.000+02:002006-08-25T10:36:00.000+02:00சந்திரவதனா....சத்தியமாக இனிமேல் பீட்சா சாப்பிடுகைய...சந்திரவதனா....சத்தியமாக இனிமேல் பீட்சா சாப்பிடுகையில் உங்கள் நினைவு கண்டிப்பாக வரும். எங்காவது டூர் போகையில் அங்கு சாப்பாடு வெளங்காது போனாலே முணுமுணுக்கின்ற எங்களுக்கு உங்கள் அனுபவன் மனதில் பாரமாக இறங்கியது. சாப்பாட்டை தெய்வமாகப் பாவிக்க வேண்டும் என்ற உண்மையைச் சொன்னது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com