tag:blogger.com,1999:blog-5615464.post115883025638551951..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: பாடல்களிலிருந்து சில வரிகள் - 8Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5615464.post-1159275103885798672006-09-26T14:51:00.000+02:002006-09-26T14:51:00.000+02:00Thirumozhian, ENNAR, SP.VR.SUBBIAH, வைசா, மதுமித...<B>Thirumozhian, ENNAR, SP.VR.SUBBIAH, வைசா, மதுமிதா </B><BR/>வருகைக்கு நன்றி.<BR/>கூடவே அர்த்தமுள்ள பல வரிகளை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158848138226999812006-09-21T16:15:00.000+02:002006-09-21T16:15:00.000+02:00உலக வாழ்க்கை நடனம்நீ ஒப்புக்கொண்ட பயணம்முடியும் போ...உலக வாழ்க்கை நடனம்<BR/>நீ ஒப்புக்கொண்ட பயணம்<BR/>முடியும் போது தொடங்கும் நீ<BR/>தொடங்கும் போது முடியும்<BR/>மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி<BR/>தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீThirumozhianhttps://www.blogger.com/profile/10348313981383804100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158847062497706692006-09-21T15:57:00.000+02:002006-09-21T15:57:00.000+02:00வாழ்வே மாயம்= இந்தவாழ்வே மாயம்தாய் கொண்டு வந்ததைதா...வாழ்வே மாயம்= இந்த<BR/>வாழ்வே மாயம்<BR/><BR/><BR/>தாய் கொண்டு வந்ததை<BR/>தாலாட்டி வைத்ததை<BR/>நோய் கொண்டு போகும் நேரமம்மாமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158845291855501742006-09-21T15:28:00.000+02:002006-09-21T15:28:00.000+02:00கவனக்குறைவு - வருந்துகிறேன்கைப்பற்றிய மாந்தரும் சு...கவனக்குறைவு - வருந்துகிறேன்<BR/><BR/>கைப்பற்றிய மாந்தரும் சுடுகாடுமட்டே என்பதை <BR/>கைப்பற்றிய மாந்தரும் வீதிமட்டே என்று திருத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158841770750962242006-09-21T14:29:00.000+02:002006-09-21T14:29:00.000+02:00ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்கூடிவரும் கூட்டம...ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்<BR/>கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?<BR/><BR/>வீடு வரை உறவு வீதிவரை மனைவி<BR/>காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?<BR/> -கவியரசர் கண்ணதாசன்<BR/><BR/>அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே<BR/>கைப்பற்றிய மாந்தரும் சுடுகாடுமட்டே<BR/>மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடுமட்டே<BR/>பற்றித்தொடரும் பாவமும் புண்ணியமும்!<BR/> - பட்டினத்தார்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158836238641463172006-09-21T12:57:00.000+02:002006-09-21T12:57:00.000+02:00பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர்தான் ஊற்றுவார்கள்.இறந...பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர்தான் ஊற்றுவார்கள்.<BR/>இறந்ததும் அல்லது உயிர் போகும் தறுவாயில் துளசி தண்ணீர் விடுவர்<BR/>'கருவால் வந்தது' கருவுடன் வரவில்லையே. <BR/>பாடல் நன்றாக உள்ளதுENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1158831337306864822006-09-21T11:35:00.000+02:002006-09-21T11:35:00.000+02:00இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதைஇல்லை என்றால் அவன்...இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை<BR/>இல்லை என்றால் அவன் விடுவானா?<BR/>உறவைச் சொல்லி அழுவதனாலே<BR/>உயிரை மீண்டும் தருவானா?<BR/><BR/>கூக்குரலாலே கிடைக்காது இது<BR/>கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்<BR/>கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.<BR/><BR/>வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்<BR/>ஜனனம் என்பது வரவாகும் வரும்<BR/>மரணம் என்பது செலவாகும்<BR/><BR/>நமக்கும் மேலே ஒருவனடா அவன்<BR/>நாலும் தெரிந்த தலைவனடா -தினம்<BR/>நாடகம் ஆடும் கலைஞனடாThirumozhianhttps://www.blogger.com/profile/10348313981383804100noreply@blogger.com