tag:blogger.com,1999:blog-5615464.post115977067332549909..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: பயமுறுத்தும் பாடல்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5615464.post-82945074797284804512007-05-22T21:05:00.000+02:002007-05-22T21:05:00.000+02:00அட தியேட்டரில் பார்த்த நாங்களே முதல் தடவை சற்று ஆட...அட தியேட்டரில் பார்த்த நாங்களே முதல் தடவை சற்று ஆடித்தான் போனோம். குழந்தைதானே :)Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161583315429072612006-10-23T08:01:00.000+02:002006-10-23T08:01:00.000+02:00வைசா, சுரேஸ்கண்ணன்உங்கள் வரவுகளுக்கும், கருத்துக்க...<B>வைசா, சுரேஸ்கண்ணன்</B><BR/>உங்கள் வரவுகளுக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் நன்றிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159885910559051582006-10-03T16:31:00.000+02:002006-10-03T16:31:00.000+02:00SP.VR.SUBBIAH உங்கள் கருத்துக்கு நன்றி.<B>SP.VR.SUBBIAH </B><BR/>உங்கள் கருத்துக்கு நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159885790864183762006-10-03T16:29:00.000+02:002006-10-03T16:29:00.000+02:00பாலாaவரவுக்கும் கருத்துக்கும் நன்றி.யோகன் எண்ணெய் ...<B>பாலாa</B><BR/>வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/><B>யோகன்</B> <BR/>எண்ணெய் வைப்பதில்லை.<BR/>தலையைக் கழுவியதும் நல்ல சுருட்டையாக இருக்கும். மூன்றாம் நான்காம் நாளில் சுருட்டையாக இருந்தாலும் எண்ணெய் அப்பி வைத்தது போல வந்து விடும். அவளது உடல்வாசி அல்லது தலைமயிரின் தன்மை அப்படி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159885469781730272006-10-03T16:24:00.000+02:002006-10-03T16:24:00.000+02:00யோகன்உங்கள் கணிப்பு சரியானதுதான். நதி மிகவும் அமைத...<B>யோகன்</B><BR/>உங்கள் கணிப்பு சரியானதுதான். நதி மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவள்.<BR/>எதையும் ஒன்றுக்கு இரண்டு முறையாக யோசித்தே செயற் படுத்துவாள். ஒரு அடி எடுத்து வைப்பதாயினும் யோசித்தே வைப்பாள். <A HREF="http://manaosai.blogspot.com/2004/09/blog-post_109470825969694929.html" REL="nofollow">சிந்து</A> இதற்கு நேர் எதிர். நினைப்பதற்கு முன் செய்து விடுவாள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159852790632623732006-10-03T07:19:00.000+02:002006-10-03T07:19:00.000+02:00பாலுமகேந்திராவின் "கதை நேரம்" என்கிற தொடர் சன்டி.வ...பாலுமகேந்திராவின் "கதை நேரம்" என்கிற தொடர் சன்டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலம். (5 வருடங்களுக்கு முன்பு) title போடப்படும் போது வரும் ஒரு ஹம்மிங் மாதிரி ஒலிக்கப்படும் ராகத்தை கேட்கும் போதெல்லாம் அப்போது ஒரு வயதாகியிருக்கும் என் மகள் காரணமேயின்றி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விடுவாள். ஒவ்வொரு வாரமும் இது நடக்கும். இப்போது அந்தத் தொடர் மக்கள் தொலைக்காட்சியல் சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்போது என் மகளுக்கு இந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி இப்போதும் ஏதாவது அந்த ஒலி அவளை சலனப்படுத்துகிறதா என்று பார்க்கும் போது "ஈ"யென்று இளிக்கிறாள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159823657249825192006-10-02T23:14:00.000+02:002006-10-02T23:14:00.000+02:00தம்பிஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<B>தம்பி</B><BR/>உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159789518850906642006-10-02T13:45:00.000+02:002006-10-02T13:45:00.000+02:00அந்தப்பாடல் என்று மட்டுமில்லை.ஜோதிகா வரும் சில காட...அந்தப்பாடல் என்று மட்டுமில்லை.ஜோதிகா வரும் சில காட்சிகளும் குழந்தைகளைப் பயமுறுத்துவதுபோலதான் இருக்கும்<BR/><BR/>நாம் விளக்கிச் சொல்லிவிட்டால் பயம்போய் விடும்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159786413385717802006-10-02T12:53:00.000+02:002006-10-02T12:53:00.000+02:00குழந்தை தானே !என் நாலு வயது மகள் இப்பாடலை மிகவும் ...குழந்தை தானே !<BR/><BR/>என் நாலு வயது மகள் இப்பாடலை மிகவும் விரும்பிப் பார்க்கிறாள் :)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159784288590437512006-10-02T12:18:00.000+02:002006-10-02T12:18:00.000+02:00சந்திரவதனா!சொல்லுறேனெனக் குறைவிளங்கக் கூடாது; அந்த...சந்திரவதனா!<BR/>சொல்லுறேனெனக் குறைவிளங்கக் கூடாது; அந்தப் பிள்ளைக்கு சாதாரணமாகவே கண் கொஞ்சம் முழி; அதுக்கை இப்படி??முழிச்சா?, பிள்ளை பயப்படாதோ!!!சுத்திப்போடுங்கோ!!!<BR/>என்ன? எண்ணெய்ப்பிள்ளையோ?,,வண்ணப்பிள்ளையோ என பேத்தியை;நல்லெண்ணையில தோய்தெடுத்து;விட்டிருக்கிறீர்களோ?,,,என்கம்மா!!!நான் சின்னனயிருக்கேக்க இப்படிச் சொல்லித் தான் எண்ணைவைப்பார்!!!; எனக்குத் தலைக்குள் ஏதோஊருவது போல் இருக்கும், ஓடிப்போய் கொடியில் கிடக்கும், அவவின் சேலையில் தலைதுடைப்பேன்;அவவுக்கு தோய்க்கும் வேலை வைக்க வேண்டுமென??<BR/>ம்......அதன் அருமை தெரிகிறது.<BR/>பேத்தியின் முகத்தைப் பார்த்தால், அமைதியான சுவாகம் போல கிடக்குது.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1159774876930044662006-10-02T09:41:00.000+02:002006-10-02T09:41:00.000+02:00நானே பயந்துதான் போனேன் அந்த பாடலை பார்த்தபோது!பார்...நானே பயந்துதான் போனேன் அந்த பாடலை பார்த்தபோது!<BR/><BR/>பார்க்க அல்ல கேட்க சுவையான பாடல் ரா ரா சரசக்க ரா ரா!<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com