tag:blogger.com,1999:blog-5615464.post116097866004609184..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: நினைவுகள் சிட்டுக்குருவிகளாய்...Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5615464.post-1161777773011971482006-10-25T14:02:00.000+02:002006-10-25T14:02:00.000+02:00அப்பாவிற்கு இப்ப 55 வயதிருக்கும். இவரிற்கு பபி, தய...அப்பாவிற்கு இப்ப 55 வயதிருக்கும். இவரிற்கு பபி, தயாநிதி போன்ற நண்பர்கள் இருக்கினம். அப்பா பருத்துறையில் இருந்து 80 களில் திருகோணமலைக்கு வேலை நிமிர்த்தம் வந்து விட்டார். அவரின் இடம் ஓடக்கரைதான். அம்மா தான் பத்திரகாளி கோவில் வீதி. உங்களிற்கு முந்திய தலைமுறையாக இவர்கள் இருந்திருக்கக் கூடும். எனது அம்மாவும் வடஇந்து மகளீர்கல்லூரியில்தான் படித்தார். அம்மாவின் சகோதரிகள் மெதடிஸ்ட்டில் படித்தார்கள் (ஞாணமணி, சாரதாமணி, புனிதமணி, யோகமணி--- தொயுமோ?) அவர்களிற்கு கிட்டத்தட்ட உங்கட வயசிருக்கும். நாகலிங்க முதலியார் வீதி பத்திரகாளி கோவில் வீதியில வந்து இறங்கும் சந்தியில் உள்ள வீடுதான் எங்கட வீடு. வீட்டுக்கு முன்னுள்ள பெரிய காணி (அந்த ரோட்டில அது மட்டும்தான் காணி) டபிள் கேட் இருக்கிறது அம்மாவிண்ட சகோதரி மாரிண்ட இடம்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161581358235929782006-10-23T07:29:00.000+02:002006-10-23T07:29:00.000+02:00மயூரேசன் Mayooresan saidஊருக்குப் போகும் போகும் ...<I><B>மயூரேசன் Mayooresan said</B><BR/>ஊருக்குப் போகும் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அப்பத்தட்டியில் அப்பம் வாங்கிச் சாப்பிடுவேன்... அது அவர்களால் மட்டும்தான் முடியும்.. <BR/><BR/>//நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.//<BR/>எங்கட அப்பாவயள் இந்தக் கடைபற்றி அடிக்கடி கதைப்பினம்..<BR/>அப்பாவின்ற பெயர் ஜெயக்குமாரன்.. அந்தக்காலத்தில ஓடக்கரை ஏரியாவிட சரியான குளப்படியாம் உங்கள் யாருக்காவது தெரியுமா???</I><BR/><BR/><B>மயூரேசன்</B><BR/>பருத்தித்துறைக்கு வருபவர்கள் இவைகளைச் சுவைக்காமல் செல்வது குறைவு. <BR/><BR/>உங்கள் அப்பாவுக்கு என்ன வயதிருக்கும்?Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161581135106690662006-10-23T07:25:00.000+02:002006-10-23T07:25:00.000+02:00சின்னக்குட்டி said: பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை ...<I><B>சின்னக்குட்டி said:</B> பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்..<BR/><BR/>நாவாலியூர் சோமசுந்திர புலவர் சொன்ன வடை தோசை வெள்ளை அப்பம் என்பன அந்த தெருவுக்கே சொந்தமானது... பரம்பரை ரகசியமானது..</I><BR/><BR/>உண்மைதான் <B>சின்னக்குட்டி</B><BR/>பருத்தித்துறைத் தோசை என்பது பருத்தித்துறையில் வாழும் எங்களுக்கே மிகவும் பிடித்தமானதுதான். எப்படித்தான் சுவையாக வீட்டில் தோசை சுட்டாலும், மூடுபெட்டி கொண்டு போய் ஓடக்கரையில் தோசை வாங்கி வந்து சுவைக்கும் பழக்கம் எமக்கு எப்போதுமே இருந்தது. <BR/><BR/><B>இவை என்னுடைய ஒரு சிறுகதையில் வரும் வசனங்கள்</B><BR/><A HREF="http://www.selvakumaran.de/index2/kathai/pathiya.html" REL="nofollow"><I>பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து - கள் - விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசை மாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத துளைக்கும். <BR/><BR/>கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன். - பொறுமையிழந்து கேட்பாள். <BR/><BR/>கதிரேசர் "இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடு பெட்டியைக் கொடுத்து "முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது "என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண். </I><BR/><BR/>ஏதோ அவளும் கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை. - கதிரேசர் சொல்லி விட்டு சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து தோசை பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார். </A>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161580378463683082006-10-23T07:12:00.000+02:002006-10-23T07:12:00.000+02:00enRenRum-anbudan.BALA said:அருமையான நினைவலைகள், தொ...<I><B> enRenRum-anbudan.BALA said:</B>அருமையான நினைவலைகள், தொடர்ந்து எழுதுங்கள் !<BR/><BR/>புலம் பெயர்ந்தபோது, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.</I> <BR/><BR/><BR/>நன்றி பாலா. <BR/>புலம் பெயர்வு எனக்கு மட்டுமல்ல. <BR/>ஒவ்வொருவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும்.<BR/>வாழ்ந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்டவர்கள் நாம். <BR/>மீண்டும் எம்மை ஒரு புதிய நிலத்தில் பதிய வைப்பதற்குள் நாம் பட்ட கஸ்டங்கள் கொஞ்சமில்லை.<BR/>இன்று வாழ்கிறோம். அன்றைய சோகங்கள் மறக்க முடியாதவை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161580148417838392006-10-23T07:09:00.000+02:002006-10-23T07:09:00.000+02:00மயூரேசன் Mayooresan Said:இரண்டு வழியால போகலாம் (உ...<I><B>மயூரேசன் Mayooresan Said:</B><BR/>இரண்டு வழியால போகலாம் (உங்களுக்கு நான் சொல்லியே தெரியோனும்!!!) ஒண்டு பொதுவாக 750 இலக்க யாழ்ப்பாண பஸ் செல்லும் பாதை மற்றது மாலி சந்தியில் திரும்பி உள் வீதியால் அல்வாயூடு வருவது. நான் அதிகம் விரும்புவது இரண்டாவது பாதைதான். காரணம் அதில் ஒரு அழகான என் வகுப்புப் பெட்டையும் வருவார் ;-). வீட்டில் அதுதான் கிட்ட என்று சொல்லிவிடுவேன்...</I><BR/><BR/><B>மயூரேசன்</B><BR/>எனக்கு 750இலக்க பஸ்சை அவ்வளவாகத் தெரியாது. நான் படித்தது வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரியில் என்பதால் ரவுண் பக்கம் தனியே போக வேண்டிய அவசியம் வரவில்லை. நடந்தே பாடசாலைக்குப் போய் வந்தேன். . என்னுடன் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் படித்த பல மாணவிகள் மந்திகை, நெல்லியடி, அல்வாய் போன்ற இடங்களிலிருந்துதான் வந்தார்கள். அதனால் அந்த இடங்கள் பற்றி நிறைய அறிந்தும் வைத்திருந்தேன். அத்தோடு மந்திகை மருத்துவமனை, மந்திகை அம்மன் கோயில், நெல்லியடிச் சந்தை, நெல்லியடி லக்சுமி தியேட்டர், மகாத்மா தியேட்டர், கொடிகாமச் சந்தை... கொடிகாமம் புகையிரத நிலையம் போன்றவை அடிக்கடி நாம் தரிசித்த இடங்கள். இவைகளுக்கான குறுக்கு வழிப்பாதைகள் அத்துபடி. மந்திகை மருத்துவ மனைக்கு பஸ்சிலும் போயிருக்கிறேன். கிராமக்கோட்டிலிருந்து அல்லது ஓராங்கட்டையில் இருந்து பஸ் எடுக்கும் போது அந்த நம்பர் எனக்குத் தேவைப்படவில்லை. அந்த வழியால் போகும் பஸ் மந்திகை தாண்டித்தான் போகும். மாலிசந்தியால் திரும்பி அல்வாயூடு வருவது போன்ற பாதைகள், சைக்கிள் பாதைகள்தான் எனக்குப் பரிச்சயமானவை<BR/><BR/>அதுசரி அந்த அழகான பெண்பிள்ளையைப் பின்னர் சந்தித்தீர்களா? அல்லது கூடப் போய் வந்ததுடன் சரியா?<BR/><BR/>கந்த முருகேசனார் சிலை, அல்வாய் முத்துமாரி அம்மன்... எல்லாமே மறக்க முடியாதவை. பல தடவைகள் மந்திகையிலிருந்து வீட்டுக்கு நடந்திருக்கிறேன். இரு மருங்கிலும் உள்ள புகையிலைத் தோட்டங்களும் மறக்க முடியாதவை.<BR/><BR/>வீஎம்றோட், விநாயகமுதலியார் வீதி எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான வீதிகள். அங்குள்ள மக்களும் ஓரளவு தெரிந்தவர்களே. அங்குதான் வாழ்ந்தீர்களா? ஒருவேளை உங்கள் அப்பா, அம்மாவை எனக்குத் தெரிந்திருக்கலாம்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161578516679375112006-10-23T06:41:00.000+02:002006-10-23T06:41:00.000+02:00இனியன்உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.<B>இனியன்</B><BR/>உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161497850304635212006-10-22T08:17:00.000+02:002006-10-22T08:17:00.000+02:00//நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் ...//நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.//<BR/>எங்கட அப்பாவயள் இந்தக் கடைபற்றி அடிக்கடி கதைப்பினம்..<BR/>அப்பாவின்ற பெயர் ஜெயக்குமாரன்.. அந்தக்காலத்தில ஓடக்கரை ஏரியாவிட சரியான குளப்படியாம் உங்கள் யாருக்காவது தெரியுமா???Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161497768808175052006-10-22T08:16:00.000+02:002006-10-22T08:16:00.000+02:00//பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பரு...//பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்.//<BR/>ஊருக்குப் போகும் போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அப்பத்தட்டியில் அப்பம் வாங்கிச் சாப்பிடுவேன்... அது அவர்களால் மட்டும்தான் முடியும்..Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161467348357193852006-10-21T23:49:00.000+02:002006-10-21T23:49:00.000+02:00//பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக //அ...//பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக //<BR/>அப்ப எங்கட வீட்டைத்தாண்டித்தான் போயிருக்கிறியள்.... பத்திரகாளி கோவில் வீதியிலதான் எங்கட வீடு.. ஓடக்கரை வீ.எம் ரோடு சந்தி போக முதல் வர்ற //<BR/><BR/>நீங்கள் சொல்ற மூலையிலை பருத்துறைலை வாணி விலாஸ் என்ற ஹோட்டல் 70 களில் பேமஸ்.<BR/><BR/><BR/><BR/>பத்திர காளி கோயிலடி ஒடக்க்கரை றோட் அப்பக்கடை பருத்துத்துறை வடை ரகசிய ம் இன்றுவரை ரகசியம் தான்..<BR/><BR/>நாவாலியூர் சோமசுந்திர புலவர் சொன்ன வடை தோசை வெள்ளை அப்பம் என்பன அந்த தெருவுக்கே சொந்தமானது... பரம்பரை ரகசியமானது..சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161438570636682052006-10-21T15:49:00.000+02:002006-10-21T15:49:00.000+02:00அருமையான நினைவலைகள், தொடர்ந்து எழுதுங்கள் !புலம் ப...அருமையான நினைவலைகள், தொடர்ந்து எழுதுங்கள் !<BR/><BR/>புலம் பெயர்ந்தபோது, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161404343103781962006-10-21T06:19:00.000+02:002006-10-21T06:19:00.000+02:00//பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மன...//பேரூந்து நெல்லியடிச் சந்தியையும் தாண்டிய போது மனசுக்குள் இனம் புரியாத படபடப்பு. வந்து விட்டேன் என்ற நம்ப முடியாத ஒரு உணர்வு. கிராமக்கோட்டையும் கடந்து, மணியம் மாஸ்டரின் ரியூற்றரியைக் கடந்து.. //<BR/>வாசிக்கும் போது இனம்புரியாத சந்தோஷம் கலந்த வேதனையாக இருக்கின்றது. 2002 ஜூன் இல் இருந்து கிட்டத்தட் 2004 ஜனவரி வரை பெருமளவுகாலம் பருத்தித்துறையிலேயே இருந்தேன். எனது உயர்தரத்தை அங்கு சென்று ரியூசனில் படித்தேன் (முதற்தடவை திருகோணமலையில் படித்து எடுத்தேன் இரண்டு S தான் தேறியது). ஒவ்வொரு நாளும் நான் சைக்கிள் மிதித்து நெல்லியடி பீக்கொண் டியூசனிற்கு செல்லும் வழி இது..... என்னால் மறக்கவே முடியாது இனி எப்ப போவனோ தெரியேல!!<BR/><BR/>இரண்டு வழியால போகலாம் (உங்களுக்கு நான் சொல்லியே தெரியோனும்!!!) ஒண்டு பொதுவாக 750 இலக்க யாழ்ப்பாண பஸ் செல்லும் பாதை மற்றது மாலி சந்தியில் திரும்பி உள் வீதியால் அல்வாயூடு வருவது. நான் அதிகம் விரும்புவது இரண்டாவது பாதைதான். காரணம் அதில் ஒரு அழகான என் வகுப்புப் பெட்டையும் வருவார் ;-). வீட்டில் அதுதான் கிட்ட என்று சொல்லிவிடுவேன்...<BR/><BR/>இரண்டு பாதைகளும் அந்த பாதையில் நான் பெற்ற அனுபவங்களும் மறக்க முடியாதவை. அந்தி மங்கும் நேரத்தில் வெங்காயத் தோட்டங்களினூடு சைக்கிள் ஓடி வருவது இன்னும் மறக்க முடியாது. நெல்லியடி, வறனிச்சந்தி, மந்திகைச் சந்தி, கந்த முருகேசனார் சிலை, அல்வாய், அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில், கிராமக் கோட்டடி, ஓராங்கட்டைச் சந்தி........ சொல்லிக்கொண்டே போகலாம். யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒரு மண்வாசனை இருக்கின்றது. நான் 21 வருடங்கள் திருகோணமலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு வருடக்காலப்பகுதி என் நினைவிலிருந்து என்றும் அகலாது. பசுமை என்பதைவிட அதி பசுமையான நினைவுகள்.....<BR/><BR/>//நியூ மார்க்கற்றைக்(புதிய சந்தை) காணவில்லை.//<BR/>நான் சென்றபோதும் இது இருக்கவில்லை. ஆயினும் யுத்தத்தில் அழிந்து சில சிதைவுகளே இருந்ததாம். பின்பு மிகுதிச் சிதிலமும் வீண் குப்பை என்று உடைத்து அகற்றப்பட்டதாம். இப்போதும் அந்த கட்டடத்தின் அத்திவாரத்தை அங்கு பார்க்கலாம்..<BR/><BR/>//பத்திரகாளி அம்மன் கோவிலடியால் ஓடக்கரை வழியாக //<BR/>அப்ப எங்கட வீட்டைத்தாண்டித்தான் போயிருக்கிறியள்.... பத்திரகாளி கோவில் வீதியிலதான் எங்கட வீடு.. ஓடக்கரை வீ.எம் ரோடு சந்தி போக முதல் வர்ற நாகலிங்க முதலியார் வீதிச் சந்திக்கு கிட்டதான் எங்கட வீடு இருக்குது...<BR/><BR/>அடுத்த பதிவிற்காக மூச்சுப்பிடித்து காத்திருக்கின்றேன் எழுதுங்கோ! ஊருக்குப் போன சந்தோஷம் வாசிக்கேக்க வருகுது!!!!Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161346230413913172006-10-20T14:10:00.000+02:002006-10-20T14:10:00.000+02:00Akkaa, rompa nalla eluthuringa....aduttha pathivuk...Akkaa, rompa nalla eluthuringa....aduttha pathivukku kaathirukkiren.priyahttps://www.blogger.com/profile/16686002973345250366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161088025414111222006-10-17T14:27:00.000+02:002006-10-17T14:27:00.000+02:00இராஜன் முருகவேல்வரவுக்கு நன்றி.நான் அதைத் தொடர வேண...இராஜன் முருகவேல்<BR/><BR/>வரவுக்கு நன்றி.<BR/>நான் அதைத் தொடர வேண்டும் என்று விரும்பி உற்சாகம் தந்தவர்களுள் நீங்களும் ஒருவர்.<BR/>அதற்காவும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161087778171885282006-10-17T14:22:00.000+02:002006-10-17T14:22:00.000+02:00சின்னக்குட்டி கருத்துக்கு நன்றி.நீங்கள் குறிப்பிடு...<B>சின்னக்குட்டி</B> <BR/>கருத்துக்கு நன்றி.<BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் குணசீலன் சிறாப்பரின் மகனாக இருக்க வேண்டும். அவர்களில் மூன்று சீலன்கள்.<BR/>குணசீலன், ஜெயசீலன், இன்னொரு சீலன். பெயர் மறந்து விட்டது. இவர்களில் ஜெயசீலன் எனது அண்ணனுடன் படித்ததாக ஞாபகம்.<BR/>இன்னொரு சீலன் தம்பியுடன். ஆனால் ஜெயசீலன் அமெரிக்காவில் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகப் பின்னர் கேள்விப் பட்டேன். சரியான விபரம் தெரியாது. <BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் செந்திவேலின் வீடு எனது வீட்டிலிருந்து ஓரிரு வீடுகள் தள்ளியே.<BR/>எல்லோரும் உறவினர்களே.<BR/><BR/>நீங்கள் எந்த வருடம் ஹாட்லியில் படித்தீர்கள்?Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1161037076554162982006-10-17T00:17:00.000+02:002006-10-17T00:17:00.000+02:00நல்லதொரு தாயக பயண நினைவு பகிர்வு... அழகாக சொல்லி...நல்லதொரு தாயக பயண நினைவு பகிர்வு... அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... ஹாட்லியில் மழைக்கு ஒதுங்கியதால் நீங்கள் பதிவில் கூறிய இடங்கள். எனக்கு பரிச்சியமானது தான்<BR/><BR/>அத்துடன் குணசீலன் என்பவர் ஆத்தியடியை சேர்ந்தவர் என்னோடு படித்தவர்..பிற்காலங்களில் இந்தியாவில் படித்தவர்..<BR/><BR/>காட்லியில்... எங்களுக்கு சீனியர் ஆக இருந்த ஓல் றவுண்ட் கிரிக்கட் வீரர் செந்திவேல் ஊரும் ஆத்தியடி....சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com