tag:blogger.com,1999:blog-5615464.post116358460580020507..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5615464.post-1163646264506394592006-11-16T04:04:00.000+01:002006-11-16T04:04:00.000+01:00மறுபடியும் ஆட்டோகிராப்...?மறுபடியும் ஆட்டோகிராப்...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1163608744521581972006-11-15T17:39:00.000+01:002006-11-15T17:39:00.000+01:00உங்கள் மீது இருந்த விருப்பத்தை நேரடியாக தெரிவி...உங்கள் மீது இருந்த விருப்பத்தை <BR/><BR/>நேரடியாக தெரிவிக்கப் பயத்தினால் <BR/><BR/>அப்படிச் செய்திருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1163592825971072812006-11-15T13:13:00.000+01:002006-11-15T13:13:00.000+01:00very subtle incident told in a straight way and i ...very subtle incident told in a straight way and i wonder how soft our gals are! we have to be doubly sincere in those moments. also wondering what happened so suddenly now a days to the present generation. in one way they take it more easilly and we too started understanding our next generation with patience. Am i right sis?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1163592518424142162006-11-15T13:08:00.000+01:002006-11-15T13:08:00.000+01:00சின்ன வயதில் நான் ஏன் சில சமயங்களில் அப்படி நடந்து...சின்ன வயதில் நான் ஏன் சில சமயங்களில் அப்படி நடந்து கொண்டன் என்று இப்போது சிந்திப்பதுண்டு!<BR/><BR/>விடை தர்க்கரீதிக்கும் அப்பற்பட்டதாயிருக்கிறது! காரண காரியத்தை மீறி சில சமயங்களில் நான் நடந்து கொண்டுள்ளேன்!<BR/><BR/>பெருவாரியாக....என்னை நான் தற்காத்துக்கொள்ள அல்லது சங்கடங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள! <BR/><BR/>ஆனால், உங்கள் விஷயத்தில்,அவர் செய்த / சொன்ன பழி உங்களை இன்றளவும் மனக்கிடங்கில் மாறா வடுவாய் இருக்கிறது. சம்பந்தப் பட்டவர் சாதாரணமாகப் பேசினாலும், உங்களிடமிருந்து சம்பிரதாயப் பேச்சு வெளிப்பட்டது ஒன்றும் பெரிய குறையோ அல்லது விஷயமோ இல்லை!<BR/><BR/>காலம் மாறலாம்<BR/>நியாயம்?<BR/>மாறாமல் வெளிபடுது<BR/>மனதில்!<BR/><BR/>அன்புடன்,<BR/>எல்.ஏ.வாசுதேவன்,<BR/>மலேசியா.Vasudevan Letchumananhttps://www.blogger.com/profile/09438256711466966662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1163588395141936132006-11-15T11:59:00.000+01:002006-11-15T11:59:00.000+01:00நியாயங்கள் யார் சொல்ல கூடும்...யாருங்க சொல்றது.....நியாயங்கள் யார் சொல்ல கூடும்...யாருங்க சொல்றது..நீங்க தான்.... நெருக்கமாக இருந்த சிநேகதர்களின் ஈகோ போட்டி தான்....... என்று நினைக்கிறன்....அல்லது பகிஸ்கரிப்பு நோட்டிசை வேண்டினதை கண்ட வேற நண்பர்கள் பொறாமையில் அண்ணணிடம்..வேறுவிதமாக போட்டு கொடுத்திருக்கலாம்... அல்லது உங்க அண்ணன் இது காதலாக மாறியிடும் என்ற அச்சத்தில் போட்ட றிக்சாகவுமிருக்கலாம்...<BR/><BR/>சின்ன வயதில் நெருங்கி பழகினவங்க....பருவ வயது வந்த பின் அது செய்யும் கோளாறுகளினால்... அவங்கள் நினைப்புகள் தெரிஞ்சவங்களை சுத்தி தானே ஓடி வருமாம்... இது இயற்கைங்க... அதுக்கு என்ன செய்ய முடியும்..சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com