tag:blogger.com,1999:blog-5615464.post1465227173737299824..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5615464.post-39976110419105260032008-04-22T22:56:00.000+02:002008-04-22T22:56:00.000+02:00தமிழீழத்து பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலவந்தக் ...தமிழீழத்து பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலவந்தக் கொடுமைகளை <BR/>தனது வெறுப்பின், விரக்தியின், ஆத்திரத்தின் வரிகளாக கலாவின் கவிதை அமைந்துள்ளது. <BR/><BR/>இவற்றின் புற நிலையை அறியாது விமர்சனங்களையும். வார்த்தை வேட்டுக்களையும் பலர் விடுப்பது கவலையை தருகின்றது. <BR/><BR/>உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.<BR/><BR/>நன்றிHK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-51475252864346534612008-03-17T11:59:00.000+01:002008-03-17T11:59:00.000+01:00அமெரிக்காவில் குழுக்களில் சேர்ந்து கொள்ள (to join ...அமெரிக்காவில் குழுக்களில் சேர்ந்து கொள்ள (to join a gang)சில நிபந்தைனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். உனின் தெரியாத ஒருவரை கொலை செய்வது போன்ற சில செயல்கள் அவர்கள் மன உறுதியை காட்டுவதாக அறியப்படுகிறது. அப்படி ஒன்று: சிறுமிகளை வன்புணர்ந்து அவர்களின் உருப்பில் துப்பாக்கி அல்லது துடைப்பம் ஆகியவற்றை கொண்டு சித்திரவதை செய்து பின் கிரனைட் அல்லது துப்பாக்கி கொண்டு அவர்களை கொலை செய்தல். இதில் பலியாகும் சிறுமிகள் இந்த குழுக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள். போன வாரம் இங்கே பள்ளியில் வசந்த கால விடுமுறையின் போது 20 மாணவ மாணவிகள் குழுமி சந்தோஷமாக ஆட்டமும் பாட்டுமாய் இருந்த போது மூன்று பேர் ஒரு மன நிலை சரியில்லாத மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து துடைப்பத்தை உள் நுழைத்து உள்காயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மற்ற 15 பேர் அதிர்ச்சியுடன் அதை தடுக்க மன உறுதி இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்ததாகவும் அதில் ஒரு பெண் பள்ளி கவுன்சிலர் மூலமாக புகாரிட்டு மூன்று பேரை கைது செய்திருக்கிறார்கள். இன்னமும் அந்த மாணவி மருத்துவமனையில் இருக்கிறார். இது ஒரு வக்கிரமான செயல். தங்கள் உறுப்புகள் சிதைக்கப்ப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பவர்கள் படும் மனநல வேதனை மிக அதிகம். இது இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் எடிசனில் கூட ஆசியர்கள் Gangl உம் நடக்கிறது. தன் control power ஐ சொல்ல நினைக்கும் ஒரு செயல். இது இராக்கில் கூட நிறைய பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டதாக செய்ய்திகள் உண்டு. இந்த குற்றம் செய்பவர் எவராயினும் அவருக்கு கடுமையான தண்டனை நிகழ்த்தப்படவேண்டும். மக்கள் மனம் மாறினால் ஒழிய இது நிற்காது. இராணுவம், குழுக்கள் இவற்றில் சேரும் பலர் இது போல தாங்கள் எதிரியாக நினைப்பவர்கள் வலி, துக்கம், மரியாதை குறித்து கவலை கொள்ள கூடாது என்பதே போதிக்கப்படுகிறது.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-61561418114939482332008-03-17T11:28:00.000+01:002008-03-17T11:28:00.000+01:00//அதற்காக எங்கள் சகோதரிகளை பகடைக்காய்கள் ஆக்குவதை ...//<B>அதற்காக எங்கள் சகோதரிகளை பகடைக்காய்கள் ஆக்குவதை விட்டு விடுங்கள். ஒவ்வொரு பொழுதிலும் நாம் சிந்தியது வெறும் கண்ணீரல்ல.</B>//Anonymousnoreply@blogger.com