tag:blogger.com,1999:blog-5615464.post6712169765418405612..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: எமக்கான கதவு (ஒரு டயறிக் குறிப்பு)Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5615464.post-24826499660006932282007-07-13T08:16:00.000+02:002007-07-13T08:16:00.000+02:00பிரேம்குமார், பொன்ஸ்(பூர்ணா), டிசேஉங்கள் வரவுகளுக்...பிரேம்குமார், பொன்ஸ்(பூர்ணா), டிசே<BR/>உங்கள் வரவுகளுக்கும், கருத்துக்களுக்கும் மிகவும் நன்றிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-30114406938339564252007-07-10T16:06:00.000+02:002007-07-10T16:06:00.000+02:00அவ்வவ்போது அலுப்பாய் நகரும் வாழ்வில், இப்படியான சி...அவ்வவ்போது அலுப்பாய் நகரும் வாழ்வில், இப்படியான சின்னச்சின்ன சிலிர்ப்புகள் வாழ்தலுக்கான அர்த்தங்களை/அழகைக் கொண்டுவந்துவிடுகின்றன.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-35606396181152038162007-07-10T14:55:00.000+02:002007-07-10T14:55:00.000+02:00மிக அழகான கட்டுரை சந்திரா.. படிக்க தொடங்கிய போது எ...மிக அழகான கட்டுரை சந்திரா.. படிக்க தொடங்கிய போது எனக்கும் கூட தோன்றிய ஒரு சலிப்பை முடிக்கையில் காணாமல் போக்கிவிட்டது.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-2235295342708607972007-07-10T09:53:00.000+02:002007-07-10T09:53:00.000+02:00மிக அழகான கட்டுரை.நீங்கள் சொல்வது மிகச்சரி. சில சம...மிக அழகான கட்டுரை.<BR/><BR/>நீங்கள் சொல்வது மிகச்சரி. சில சமயங்களில் சகப்பிரயாணிகளின் பேச்சில் பயணம் மிக இனிதாக அமைந்துவிடும். அதுவும் உங்கள் பதிவில் வருவது போல் தொடர்புடையவராக இருந்துவிட்டால் எத்துனை சந்தோஷம் என்பதை நானும் சில சமயங்களில் அனுபவித்து இருக்கிறேன்.ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-35813912800962800242007-07-10T09:30:00.000+02:002007-07-10T09:30:00.000+02:00மிகவும் நன்றி உஷா.திலீபன் நலமாக இருக்கிறார். இது ஒ...மிகவும் நன்றி உஷா.<BR/>திலீபன் நலமாக இருக்கிறார். <BR/><BR/>இது ஒரு சாதாரணமான விடயந்தான். பேரூந்தைத் தவற விடுவது கூடச் சாதரணந்தான்.<BR/>ஆனாலும் நேற்றைய மனநிலையில், (இரண்டு மணி நேர வேலையை 40நிமிடங்களில் முடித்தும்) அந்த பேரூந்தைத் தவற விட்டு விட்டேனே என்ற நினைப்பு என்னுள் சடாரென்று ஒரு கவலையையும் தோல்வி மனப்பான்மையையும் கொண்டு வந்தது. அதுவே சில நிமிடங்களில் அந்தப் பெண்ணால் நிவர்த்தி செய்யப் பட்டதில் இனம்புரியாத நிறைவு என்னுள் ஏற்பட்டது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-11829769154762712872007-07-10T09:20:00.000+02:002007-07-10T09:20:00.000+02:00சந்திரா, வாழ்க்கை எல்லாரும் ஏற்படும் சாதாரண நிகழ்வ...சந்திரா, வாழ்க்கை எல்லாரும் ஏற்படும் சாதாரண நிகழ்வு, ஆனால் எழுத்தில் கொண்டு வந்தது படிக்க படிக்க நிறைவாய் இருந்தது. மிகுந்த நாள் ஆகிவிட்டது இப்படி உங்கள் எழுத்தை படித்து :-)<BR/>திலீபன் நலம் தானே?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com