tag:blogger.com,1999:blog-5615464.post7875965148818175140..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: கணிப்புகளும் சந்தேகங்களும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5615464.post-54586697716107957712007-07-02T11:55:00.000+02:002007-07-02T11:55:00.000+02:00//இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.// யோகன் ...//இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.// <BR/><BR/>யோகன் சார்.. இங்கை கள்ளன், பொளிஷ்.. விளாட்டு விளையாண்டாறாங்கள் வாறிங்களா.-))).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-48952976743144691212007-07-02T11:37:00.000+02:002007-07-02T11:37:00.000+02:00சயந்தன் said... இங்கே ஏதாவது பிரச்சனையா..:) எல்லாம...சயந்தன் said... <BR/>இங்கே ஏதாவது பிரச்சனையா..:) <BR/><BR/><BR/>எல்லாம் உங்களாலை தான்...:)..:)..:)நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-43205901601103112992007-07-02T11:35:00.000+02:002007-07-02T11:35:00.000+02:00இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.இங்க என்ன தான் நடக்குது. புரியவே இல்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-58842140096571769402007-07-02T11:19:00.000+02:002007-07-02T11:19:00.000+02:00இங்கே ஏதாவது பிரச்சனையா..:)இங்கே ஏதாவது பிரச்சனையா..:)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-84583390662268996122007-07-02T10:58:00.000+02:002007-07-02T10:58:00.000+02:00ஐயொ ஐயோ ஐயோ. எனக்கு துளியளவும் சந்தேகமே இருக்கவில...ஐயொ ஐயோ ஐயோ. எனக்கு துளியளவும் சந்தேகமே இருக்கவில்லை. வசந்தன் சயந்தன் பற்றி. ஆனா பாவம் சந்திரவதனாக்காவை அவர்கள் என நினைத்தார்களே என பெரிய மனக் கஸ்டம் ஒன்று இருந்தது. சின்னக்குட்டியண்ணையினுடையதை வாசிக்கிற போது. அதனால் தான் அப்படி எழுதினேன். குரல் பதிவெல்லாம் வசந்தனும் சயந்தனும் செய்யினம் அவர்களின் குரலையும் என்னால் இப்போ இனம் காணமுடியும். அப்பிடி இருக்க அந்த குரல் பதிவை சந்திரவதனாக்கான்ரை பிள்ளைகள் செய்தார்கள் என சொன்னாலும் சொல்லுவியள் போலை கிடக்கு என ஒரு நக்கலுக்காக சின்னக்குட்டியண்ணைக்கு எழுதினேன் அவ்வளவு தான். ம்.. ஆனாலும் சந்திரவதனாக்காவின் சில மனப்பாரம் வெளியெறி உள்ளது எழுத்துவடிவில். அதையிட்டு எனக்கு சந்தோசம் தான் ஒரு அம்மாக்குரிய பாசம் பிள்ளைகள் அருகிருக்க முடியாத நிலை பிள்ளைகளோடு பேசமுடியாத நிலை இயந்திரத்தன வாழ்வு... சந்திரவதனாக்காவை எனது பின்னாட்டம் பாதிக்குமென நான் நினைத்தும் பார்க்க வில்லை. திரும்பவும் எனது பின்னாட்டத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன். என்றும் அன்புடன் நளனாயினி<BR/><BR/>சின்னக் குட்டியண்ணாவாலை தான் எல்லாம். வாறன் அவரட்டையும் போய் கதைச்சிட்டு.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-19204577672689473202007-07-02T09:58:00.000+02:002007-07-02T09:58:00.000+02:00காந்தன்உங்களிடம் உள்ள ஏதாவதொரு தமிழ் எழுத்துருவில்...காந்தன்<BR/>உங்களிடம் உள்ள ஏதாவதொரு தமிழ் எழுத்துருவில் எழுதுங்கள். அதை சுரதாவின் இந்த <BR/><A HREF="http://www.suratha.com/reader.htm" REL="nofollow">http://www.suratha.com/reader.htm</A><BR/>உருமாற்றியில் யூனிக்கோட்டுக்கு மாற்றுங்கள். மாற்றியதை பிரதி எடுத்து எப்படி ஆங்கிலப் பதிவுகளை பிரசுரிக்கிறீர்களோ அதே போலப் பிரசுரியுங்கள். மிகச் சுலபமான வேலை.<BR/><BR/>விளக்கம் போதாதாயின் குறிப்பிடுங்கள் கூடுதலான விளக்கம் தருகிறேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-72707480836722878842007-07-02T09:49:00.000+02:002007-07-02T09:49:00.000+02:00சினேகிதி இப்படியும் சந்தோசப் படுங்கள்.சினேகிதி <BR/>இப்படியும் சந்தோசப் படுங்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-70924148429965814402007-07-02T09:47:00.000+02:002007-07-02T09:47:00.000+02:00அழைப்புக்கு நன்றி சுதர்சன்.கொஞ்சம் பிஸியாக இருக்கி...அழைப்புக்கு நன்றி சுதர்சன்.<BR/>கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.<BR/>விரைவில் பதிகிறேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-88958671542451631542007-07-02T08:45:00.000+02:002007-07-02T08:45:00.000+02:00உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவ...உங்களைப் பற்றின எட்டு விஷயங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு <A HREF="http://konjamkonjam.blogspot.com/2007/07/blog-post.html" REL="nofollow">இங்கே</A> சொடுக்கவும்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-86618805312061780052007-07-01T15:31:00.000+02:002007-07-01T15:31:00.000+02:00Vanakkam,En Peyar Kandhan.Tamilnadu - India.Ennuda...Vanakkam,<BR/><BR/>En Peyar Kandhan.<BR/><BR/>Tamilnadu - India.<BR/><BR/>Ennudaya Tamil Kavidhaigalai Inaya Thalathil Presurikka Enninen...<BR/><BR/><BR/>Eankku oru udhavi vendum .. Inge Tamil ezuthukkalileye Padaippugal iruppadai Kandu Santhoshikkren...<BR/><BR/>anbodu eppadi Tamil Ezhuthukkalil Kaniniyil Padaithu adhai Inayathil Presurippadhu endru Koorungalen...<BR/><BR/>akandhan@gmail.comkandhanhttps://www.blogger.com/profile/16936229871184638753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-39854045799616799912007-07-01T01:50:00.000+02:002007-07-01T01:50:00.000+02:00டிஜே இதை வாசிச்சாப்பிறகும் உயிரோட இருக்கறீரா :-))...டிஜே இதை வாசிச்சாப்பிறகும் உயிரோட இருக்கறீரா :-)) <BR/><BR/>எனக்குப்பயங்கர சந்தோசம் என்னைப்போய் டிஜேவா நினைச்சதுக்கு :-)<BR/><BR/>எல்லாருக்கும் நக்கல் கூடிப்போச்சு இனி எனக்கு அண்ணாமாரில்லை எல்லாம் தம்பிப்பட்டாளம்தான்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-7404088858023371292007-06-30T20:37:00.000+02:002007-06-30T20:37:00.000+02:00டிசே சந்தேகம் வருவதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன...டிசே <BR/>சந்தேகம் வருவதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.<BR/>சந்தேகத்திற்கான ஏதோ கூறுகள் இருந்ததாலேயே சந்தேகம் வந்தது.<BR/>ஆனால் அதை உறுதிப் படுத்த முடியாத படி பல இருந்தன.<BR/>குரற்பதிவு பற்றி நான் சிந்திக்கவில்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-4206385985315972272007-06-29T16:02:00.000+02:002007-06-29T16:02:00.000+02:00/அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்.../அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். /<BR/>சந்திரவதனா, இதென்ன கூத்து :-). சிநேகிதி குரற்பதிவெல்லாம் போட்டிருக்கின்றார். நீங்கள் இப்படிச் சொன்னதற்கே சிநேகிதியின் அருமை 'அண்ணாமார்கள்' வந்து உங்களுக்கும் (எனக்கும்தான்) சாத்தப்போகின்றார்கள். கவனம்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-17082413605511927052007-06-29T15:54:00.000+02:002007-06-29T15:54:00.000+02:00வரவுக்கும் பதிவுக்கும் நன்றி பொன்ஸ்.சின்னக்குட்டிஒ...வரவுக்கும் பதிவுக்கும் நன்றி <B>பொன்ஸ்.</B><BR/><BR/><B>சின்னக்குட்டி</B><BR/>ஒரு சங்கடமும் இல்லை. வருத்தமும் இல்லை.<BR/>நீங்கள் அதைத் தெரியப் படுத்தியதால்தான் இப்படி ஒரு சந்தேகம் யாரோ ஒருவருக்கேனும் <BR/>இருந்தது தெரிய வந்தது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-66807430676271984382007-06-29T15:26:00.000+02:002007-06-29T15:26:00.000+02:00யாரோ அநோமதய பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகத்தை நான...யாரோ அநோமதய பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகத்தை நான் எழுதியதால் இப்பொழுது திருவிளையாடல் தருமியின் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். எங்கே வாசிச்சன் என்று யோசிச்சு பார்த்ததிலை எனது பதிவுகளில் ஒன்றில் போட்டிருந்த அநோமதய பின்னூட்டமே.. அதை மறுத்து பதில் பின்னூட்டம் போட்டதாக ஞாபகம். அந்த பின்னூட்டத்தை தேடி கண்டு பிடித்து சமர்பிக்கிறேன். யாருக்கும் இது சம்பந்தமாக சங்கடங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.<BR/><BR/>நான் யாழ் இணயத்தில் இருந்தமையால் வசந்தன்,சயந்தன்,சந்திரவதனா நளாயினி அவர் அவர்களின் தனி த்துவமான எழுத்து ஆளுமைகளை எனக்கு நன்கு பரிச்சயம். இவர்கள் பற்றி சந்தேகம் எனக்கு எழ எப்ப நியாயமில்லை..<BR/><BR/>வசந்தன் தான் யாழ் இணையத்தில் இருக்கவில்லை என்று எங்கேயோ மறுத்ததாக ஞாபகம்.. என்றாலும் வசந்தனின் சயந்தனின் எழுத்துக்களின் வித்தியாசத்தை அறிவேன்<BR/><BR/><BR/><BR/><BR/><BR/> ஆனால் சந்திரவதனா இப்ப எனக்கு சந்தேகம் வந்துட்டுட்டு நீங்கள் சொன்னமாதிரி டிசேயும் சிநேகதியும் ஒருவரா என்று-:))))சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-1469027027498720562007-06-29T15:09:00.000+02:002007-06-29T15:09:00.000+02:00ஏதோ விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ப...ஏதோ விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம் (இந்த வயசில் ;) சின்னக்குட்டி கூட இத்தனை கேலி பண்ணுகிறாரேன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.. )<BR/><BR/>நீங்க என்னடாவென்றால், பெரிய பதிவே போட்டுவிட்டீர்கள்! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com