tag:blogger.com,1999:blog-5615464.post8659367113185700901..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: டோண்டு இராகவன்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5615464.post-67563755159347405472013-02-08T01:37:16.528+01:002013-02-08T01:37:16.528+01:00நன்றி பாலா!
உங்களை மறக்கவில்லை. சில பாடல்களைக் கேட...நன்றி பாலா!<br />உங்களை மறக்கவில்லை. சில பாடல்களைக் கேட்கும் போது கண்டிப்பாக ஞாபகத்தில் வருவீர்கள். எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. என்ற பாடல் சம்பந்தமான ஒரு பதிவினூடே எனக்கு அறிமுகமும், நட்புமானீர்கள். தொடர்புகள் இல்லாது போயிருந்தாலும் அவ்வளவு எளிதில் மறப்பதற்கில்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-58388170778231271492013-02-08T01:31:30.782+01:002013-02-08T01:31:30.782+01:00நன்றி தனிமரம்.நன்றி தனிமரம்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-39495761333731504132013-02-07T17:15:17.728+01:002013-02-07T17:15:17.728+01:00சந்திரவதனா,
என்னையும் தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்...சந்திரவதனா,<br />என்னையும் தங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்! டோண்டு இறுதி வரை என் நெருங்கிய நண்பராகவே இருந்தவர்.<br /><br />நான் வலைப்பூவில் எழுதுவதை பெருமளவில் குறைத்துக் கொண்டபோதும், என் இடுகை ஒன்றை வாசித்து, அதனால் உந்தப்பட்டு தமிழ் வலையுலகுக்கு எழுத வந்த (இது அவரே கூறியது) டோண்டு அவர்கள் கடைசி வரை எழுதிக் கொண்டே தான் இருந்தார். நல்ல நண்பர் ஒருவரை இழந்து விட்டேன்!<br /><br />டோண்டு பற்றிய என் அஞ்சலி கட்டுரைகளை வாசிக்க:<br />http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post.html<br />http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post_6.html<br /><br />அன்புடன்<br />பாலா<br />http://balaji_ammu.blogspot.comenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-28889682747089179582013-02-07T11:37:46.592+01:002013-02-07T11:37:46.592+01:00அண்ணாரின் ஆத்மா சாந்தியடை பிராத்திப்போம்.மீண்டும் ...அண்ணாரின் ஆத்மா சாந்தியடை பிராத்திப்போம்.மீண்டும் உங்களை எழுத வைத்த நினைவுகள் மூலம் அவரின் மொழிப்புலமையும் அறிய முடிந்தது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com