tag:blogger.com,1999:blog-5615464.post8906134679875312444..comments2023-11-02T12:01:14.589+01:00Comments on Manaosai: அம்மாவுக்குத் தெரிந்ததுChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5615464.post-71756129736819811052007-04-27T11:15:00.000+02:002007-04-27T11:15:00.000+02:00நன்றி வெற்றி. இந்தப் பிழையை வேறு சிலரும் சுட்டிக் ...நன்றி வெற்றி. <BR/><BR/>இந்தப் பிழையை வேறு சிலரும் சுட்டிக் காட்டினார்கள். என்ன பிழையென்றுதான் சரியாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.<BR/><BR/>அந்த நுள்ளுப்பிராண்டி பதிவு விளையாட்டுப் பாடல்கள் சம்பந்தமாக யாருக்காவது தெரியுமா என நான் கேட்டதே. இருந்தாலும் உங்களுக்காக அதை மீண்டும் ஒரு முறை பதிகிறேன்.<BR/><BR/>எனது மற்றைய பதிவுகளும், அதாவது மனஓசையில் பதியப் பட்டவை வாசிக்கக் கூடியதாக இருக்கின்றனவா இல்லையா என்பதைத் தெரியப் படுத்தினீர்களானால் உதவியாக இருக்கும்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-90165722789257558312007-04-23T20:22:00.000+02:002007-04-23T20:22:00.000+02:00சந்திரவதனா அக்கா,நல்ல பதிவு. உங்கட நுள்ளுப்பிராண்ட...சந்திரவதனா அக்கா,<BR/>நல்ல பதிவு. <BR/>உங்கட நுள்ளுப்பிராண்டிப் பதிவைப் படிக்க பல தடவைகள் முயன்றும் முடியவில்லை. அப் பதிவுக்குச் சென்றதும் திரையில் ஒன்றும் தெரியுதில்லை. எழுத்துக்கள் உடனடியாக மறைந்து விடுகிறது.<BR/><BR/>சில நிமிடங்களுக்கு முன் உங்களின் சீலன் பற்றிய பதிவையும் படித்தேன். பல தகவல்களை அறிந்து கொண்டேன். அங்கேயும் பின்னூட்ட வசதிகள் இல்லையென்று நினைக்கிறேன்.<BR/><BR/>ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து உங்கள் நுள்ளுப்பிராண்டிப் பதிவை ஒரு மறுபதிவாகப் போட முடியுமா?<BR/><BR/>மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-2749120797139929472007-02-20T11:37:00.000+01:002007-02-20T11:37:00.000+01:00பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய பாத்திரங்களை கதை அழகாக...பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய பாத்திரங்களை கதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. வீட்டில் நடப்பதை தெளிவாக விவரித்து இருக்கின்றீர்கள். பெண்ணின் திறமையையும், அவளது முன் யோசனையையும் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு நல்ல செய்தி. தாயின் பாத்திரத்தை நீங்கள் அறிமுகப்படுத்தும் போதே பக் அப் அவள் செய்திருப்பாள் என்பதை நான் ஊகித்துக் கொண்டேன். பெரும்பான்மையான வாசகர்கள் அதை முதலிலேயே புரிந்து கொண்டால், சுவை சிறிது குறைந்து விடும். அழகான நடை. தெளிவான கருத்து.<BR/><BR/>நட்புடன்<BR/>நட்சத்திரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-40793388832682537182007-02-19T09:33:00.000+01:002007-02-19T09:33:00.000+01:00தர்சன், நண்பன்உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும்...தர்சன், நண்பன்<BR/><BR/>உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-86759509526791445372007-02-19T09:31:00.000+01:002007-02-19T09:31:00.000+01:00வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இளைஞன்.கதையின் ஆரம்...வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இளைஞன்.<BR/><BR/><I>கதையின் ஆரம்பத்திலயே ஓரளவு விளங்கிட்டு... அம்மா எல்லாம் ஒழுங்கா ஆவணப்படுத்தி வைச்சிருக்கிறா என்று.</I><BR/><BR/>இந்தக் கருத்தை கதையை வாசித்த இன்னும் சிலர் என்னிடம சொன்னார்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-88184333783042622192007-02-19T09:29:00.000+01:002007-02-19T09:29:00.000+01:00மிகவும் நேர்த்தியாகக் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள...மிகவும் நேர்த்தியாகக் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.<BR/>வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-82320282939122158662007-02-15T12:17:00.000+01:002007-02-15T12:17:00.000+01:00அருமையான அம்மா! :-)) இதுதான் என்விருப்பமும் கூட . ...அருமையான அம்மா! :-)) இதுதான் என்விருப்பமும் கூட . வீட்டிலிருக்கும் 60 வயது தாத்தாவுக்கு கூட கணனி கற்றுக்கொடுக்கவேண்டும். ஏனேனில் அவர்கள் எங்களை விட ஆக்கபூர்வமாக சிந்திப்பதால் கணனி அறிவும் பெற்றால் நன்று. புதியதை புதுவிதமாக அனுகுவார்கள்.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-6215057712300941342007-02-15T11:08:00.000+01:002007-02-15T11:08:00.000+01:00கதையின் ஆரம்பத்திலயே ஓரளவு விளங்கிட்டு... அம்மா எல...கதையின் ஆரம்பத்திலயே ஓரளவு விளங்கிட்டு... அம்மா எல்லாம் ஒழுங்கா ஆவணப்படுத்தி வைச்சிருக்கிறா என்று.<BR/><BR/>நீண்ட நாட்களுக்கு பின்.. உங்கள் சிறுகதை வாசித்தேன். மகிழ்ச்சி...<BR/><BR/>நட்புடன் <BR/>இளைஞன்இளைஞன்https://www.blogger.com/profile/17931485885526662680noreply@blogger.com