tag:blogger.com,1999:blog-5615464.comments2023-11-02T12:01:14.589+01:00ManaosaiChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger1695125tag:blogger.com,1999:blog-5615464.post-23622309198788964922019-01-26T16:14:13.251+01:002019-01-26T16:14:13.251+01:00I for all time emailed this web site post page to ...I for all time emailed this web site post page to <br />all my contacts, because if like to rad it then my contacts wwill <br />too.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-27638854673110039602017-09-03T12:04:51.254+02:002017-09-03T12:04:51.254+02:00ஈழத்து நாவல் பரப்பில் விமல் குழந்தைவேல் பேசப்பட வே...ஈழத்து நாவல் பரப்பில் விமல் குழந்தைவேல் பேசப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை Mohamed Sabry. முதல் அத்தியாயத்தை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் என்பதி லும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. பல பக்கங்களை மனம் நெகிழ்ந்து, கண்ணீர் வழிந்தோட வாசித்தேன். அழுதழுது படம் பார்ப்பவர்கள் உண்டு. நான் இதை அழுதழுது வாசித்து முடித்தேன். அது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைத்த வெற்றி என்றே நான் கருதுகிறேன். மிகச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும், உயிரோட்டமாகவும்... நாவல் இருந்தது. எல்லாம் முதல் அத்தியாயத்துடன் முடிந்து விட்டது.<br /><br />வட்டாரவழக்குத் தமிழில் ஒரு நாவல் முழுவதையுமே எழுதி விடுவது அத்தனை சுலபமான விடயமல்ல. அதையும் செய்துள்ளார் விமல் குழந்தைவேல். பாராட்டுகிறேன். அதையே அவர் மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணமும் எனக்குக் கதை நெடுகிலும் தோன்றிக் கொண்டே இருந்தது.<br /><br />கண்ணகை அம்மன் கோயில்கள் பற்றிய தகவல்கள் கூட சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. அது உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருந்து.Chandravathanaahttps://www.facebook.com/photo.php?fbid=10155069653922869&set=a.229587572868.135602.610002868&type=3&theaternoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-80149474317721359032017-09-03T12:03:52.263+02:002017-09-03T12:03:52.263+02:00ஈழத்து நாவல் பரப்பில் விமல் குழந்தைவேல் தனியொரு இட...ஈழத்து நாவல் பரப்பில் விமல் குழந்தைவேல் தனியொரு இடத்தில் வைத்துப் பேசப்பட வேண்டியவர். வெள்ளாவி அற்புதமான நாவல்.. அவர் சார்ந்த பிரதேசத்தின் வாழ்வை அழகாகவும் சுவாரஷ்யமாகவும் பதிந்துள்ளாரே தவிர அவருக்கு கண்ணகி பற்றி பதியப்பட்டுள்ளதா, விடுதலை வீரர்களைப் பற்றி புகழ்வதெல்லாம் அவருக்குத் தெரியவில்லை.. அந்த மக்கள் எதை நம்பினார்களோ அதைப் பதிந்துள்ளார், அவ்வளவுதான்.எந்த அரசியலும் இல்லாமல் எழுதியுள்ளார். யாரையும் கொச்சைப்படுத்தவும் எழுதியதாகத் தெரியவில்லை. பின்னொரு காலத்தில் பார்ப்பவர்களுக்கு உண்மையைச் சொன்னார் என்பதற்கு விமல் குழந்தைவேல் போன்றவர்கள் ஒரு சிலரே எச்சங்களை விட்டிருப்பார்கள்.Mohamed Sabryhttps://www.facebook.com/mohamed.sabry.520562?fref=ufi&rc=pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-20810061313376041412017-09-03T12:02:40.943+02:002017-09-03T12:02:40.943+02:00Looks Like Batticaloa Tamil.Looks Like Batticaloa Tamil.Shantha Kanapathipillaihttps://www.facebook.com/shanthaledchumy.kanapathipillai.7?fref=ufi&rc=pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-31142325369005671932017-09-03T12:01:38.912+02:002017-09-03T12:01:38.912+02:00 சுருக்கமான விமர்சனம்.
மிக நன்று. சுருக்கமான விமர்சனம்.<br />மிக நன்று.KandasaKandasamy Muthurajahmy Muthurajahhttps://www.facebook.com/profile.php?id=100011084402019&fref=ufi&rc=pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-7857627011928809322017-09-03T12:00:23.890+02:002017-09-03T12:00:23.890+02:00Happy.... Thanks for the read to Vellavi Story.......Happy.... Thanks for the read to Vellavi Story....ValkaGv Venkatesanhttps://www.facebook.com/profile.php?id=100009517489591&fref=ufi&rc=pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-78066721750364783032016-01-10T02:42:02.123+01:002016-01-10T02:42:02.123+01:00அருமையான தகவல்கள்... interesting... அருமையான தகவல்கள்... interesting... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-53966248501166020252015-04-14T13:22:00.586+02:002015-04-14T13:22:00.586+02:00எனக்கும் புரியவில்லை. இதை மிஞ்சக் கூடிய எத்தனையோ க...எனக்கும் புரியவில்லை. இதை மிஞ்சக் கூடிய எத்தனையோ கதைகள் வாசித்திருக்கிறேன். ஒரு வேளை யாரும் சொல்லாமால் பொன்னாவாக ஒருவனை விரும்பி அதன் பின் தவறியிருந்தால் விமர்சனங்கள் வேறுமாதிரி இருந்திருக்கலாம். கீற்று தளத்தில் சில வருடங்களின் முன் ஒரு சிறுகதை வாசித்தேன். அதிலும் இப்படி குழந்தையில்லாமல் மனம் உழலும் ஒரு பெண் முன்னேற்பாடு எதுவும் இன்றிய ஒரு சந்தர்ப்பத்தில் தவறி விடுகிறாள். அதனால் அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. கடவுளை வேண்டியதன் பயன்தான் அந்தக் குழந்தையின் பிறப்பு என்று ஒன்றும் அறியாத கணவனும் ஆனந்திக்கிறான். அந்தக் கதையின் தலைப்பு மறந்து விட்டது. அதையிட்டோ அன்றி அது போன்ற வேறு எத்தனையோ கதைகளையிட்டோ யாரும் அலட்டிக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-74144200975327401992015-04-14T13:20:00.615+02:002015-04-14T13:20:00.615+02:00உண்மை அக்கா நீண்ட நாட்களுக்குப் பின் ஒரே மூச்சில் ...உண்மை அக்கா நீண்ட நாட்களுக்குப் பின் ஒரே மூச்சில் வாசித்து முடித்த நூல். இன்னும் அந்தப் பாத்திரங்களினதும் கதைக்களத்தினதும் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியவில்லை.Inuvaijur Mayuranhttps://www.facebook.com/inuvaijur.mayuran?fref=ufinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-47182236762450443712015-04-14T13:15:43.248+02:002015-04-14T13:15:43.248+02:00இந்த நாவல் படிக்கும் போது அதன் பின்னனியும் வாழ்விய...இந்த நாவல் படிக்கும் போது அதன் பின்னனியும் வாழ்வியலும். எம் யாழ்ப்பாண மண்ணின் கிராம வாழ்வை பிரதிபலித்தது உதாரணமாக கிழுவை மரவேலி. அருமை யான நாவல். எதுக்கு இத்தனை லூசு தனமான போராட்டங்கள் என்று படித்ததும் தோன்றியது .வாழ்க்க திரிச்சங்கோடு பகுத்தறிThava Krishhttps://www.facebook.com/thavarajah.krishnamoorthy?fref=ufinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-456986893176816122014-10-07T09:11:28.444+02:002014-10-07T09:11:28.444+02:00சகோதரி, உங்களுடைய பதிவொன்றில் தங்கள் விகடன் தொடர் ...சகோதரி, உங்களுடைய பதிவொன்றில் தங்கள் விகடன் தொடர் collection இல் "ஒற்றையடி காதல் பாதை" மற்றும் "மதில் மேல் மனசு" இருப்பதய் பார்த்தேன். இத்தொடர் நான் பலகாலமாய் நானும் சேர்த்து வைத்திருந்தேன், சிலகாலம் குடும்பத்துடன் தொடர்பில்லாதிருந்த பொழுது எல்லாவற்றையும் எடைக்கு போட்டுவிட்டனர். அந்த கதையின் நகல் கிடைக்குமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-50320651734278415912014-07-23T10:51:45.405+02:002014-07-23T10:51:45.405+02:00மிகவும் நன்றி கந்தசாமி!மிகவும் நன்றி கந்தசாமி!Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-4778423856695069272014-07-23T09:07:24.889+02:002014-07-23T09:07:24.889+02:00லியானேயின் வாழ்வு எனக்கு ஒரு அதிசயமாகவே தெரிந்தது....லியானேயின் வாழ்வு எனக்கு ஒரு அதிசயமாகவே தெரிந்தது. அதனால்தான் அதை ஒரு பொழுதில் எழுதி வைத்தேன். அவளது கணவனின் செயற்பாடுகளையும், அவளை அவன் அம்போ என்று விட்டுச் சென்ற போது அவள் நிராதரவாய் நின்ற பொழுதுகளையும் எழிதில் மறந்து விட முடியாது. அத்தனை தூரம் அவள் தவித்தாள். உயிரை மாய்த்துக் கொள்வதற்கு நித்திரைக்குளிசைகளைக் கூட வாங்கினாள். ஆனால் அதன் பிறகு எல்லாமே நல்ல படி நடந்து இப்போது அவள் புதிய நண்பனைத் திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-71866948192818543192014-07-19T07:42:27.032+02:002014-07-19T07:42:27.032+02:00ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்...ஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br />ஆணென்ன பெண்ணென்ன <br />நீயென்ன நானென்ன <br />எல்லாம் ஓரினம் தான் - அட <br />நாடென்ன வீடென்ன <br />காடென்ன மேடென்ன <br />எல்லாம் ஓர் நிலம் தான்<br />நீயும் பத்து மாசம் <br />நானும் பத்து மாசம் <br />மாறும் இந்த வேஷம்<br />ஆணென்ன பெண்ணென்ன <br />நீயென்ன நானென்ன <br />எல்லாம் ஓரினம் தான் - அட <br />நாடென்ன வீடென்ன <br />காடென்ன மேடென்ன <br />எல்லாம் ஓர் நிலம் தான்<br />.<br />ஒண்ணுக்கொண்ணு ஆதரவு <br />உள்ளத்திலே ஏன் பிரிவு<br />கண்ணுக்குள்ள பேதம் இல்ல <br />பார்ப்பதிலே ஏன் பிரிவு<br />பொன்னு பொருள் போகும் வரும்<br />அன்பு மட்டும் போவதில்லை<br />தேடும் பணம் ஓடிவிடும் <br />தெய்வம் விட்டுப் போவதில்லை<br /><br />மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு<br />வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன<br />மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு<br />வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன<br />இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் <br />இன்னும் மயக்கமா?<br /><br />ஆணென்ன பெண்ணென்ன <br />நீயென்ன நானென்ன <br />எல்லாம் ஓரினம் தான் - அட <br />நாடென்ன வீடென்ன <br />காடென்ன மேடென்ன <br />எல்லாம் ஓர் நிலம் தான்<br />.<br />.<br />சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா <br />சொத்து சுகம் தேவையில்லே<br />பந்தம் விட்டுப் போச்சுதுன்னா <br />வாழ்வதிலே லாபம் இல்லே<br />எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா <br />இன்றும் என்றும் சோகம் இல்லே<br />கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சு <br />காணும் சுகம் ஏதுமில்லே<br /><br />ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு<br />வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே<br />ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு<br />வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே<br />இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் <br />இன்னும் மயக்கமா?<br /><br />ஆணென்ன பெண்ணென்ன <br />நீயென்ன நானென்ன <br />எல்லாம் ஓரினம் தான் - அட <br />நாடென்ன வீடென்ன <br />காடென்ன மேடென்ன <br />எல்லாம் ஓர் நிலம் தான்<br />நீயும் பத்து மாசம் <br />நானும் பத்து மாசம் <br />மாறும் இந்த வேஷம்<br />ஆணென்ன பெண்ணென்ன <br />நீயென்ன நானென்ன <br />எல்லாம் ஓரினம் தான் - அட <br />நாடென்ன வீடென்ன <br />காடென்ன மேடென்ன <br />எல்லாம் ஓர் நிலம் தான்<br />~~~~~~~~~~~~~<br />படம்:- தர்மதுரை;<br />ரிலீஸ்:- 14th ஜனுவரி 1991;<br />இசை:- இளையராஜா;<br />பாடல்:- கங்கை அமரன்;<br />பாடியவர்:- SPB;<br />நடிப்பு:- ரஜினிகாந்த்.<br />~~~~~~~~~~~~~TSKhttps://www.blogger.com/profile/00884077210475222988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-77464323321161737042014-07-04T13:52:44.957+02:002014-07-04T13:52:44.957+02:00எங்கள் பிள்ளைகள் இப்படி எழுதுகிறார்கள் என அறியும் ...எங்கள் பிள்ளைகள் இப்படி எழுதுகிறார்கள் என அறியும் போது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் துமிலன்.<br /><br />முருகையா கந்தசாமிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-21994383775994610492014-07-04T12:56:40.270+02:002014-07-04T12:56:40.270+02:00Its very intresting Thumil.All the best.
RaviIts very intresting Thumil.All the best.<br />RaviAnonymoushttps://www.blogger.com/profile/17616222876168485924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-19217730512614631342014-07-04T12:56:22.255+02:002014-07-04T12:56:22.255+02:00Its very intresting Thumil.All the best.
RaviIts very intresting Thumil.All the best.<br />RaviAnonymoushttps://www.blogger.com/profile/17616222876168485924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-3015423359284208752014-06-24T08:45:08.843+02:002014-06-24T08:45:08.843+02:00கருத்துக்கு நன்றி சஞ்சயன்.கருத்துக்கு நன்றி சஞ்சயன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-54649468843168356442014-06-23T19:18:20.820+02:002014-06-23T19:18:20.820+02:00இது உண்மைதான். நான் அனுபவித்தது. இப்போதும் அனுபவிப...இது உண்மைதான். நான் அனுபவித்தது. இப்போதும் அனுபவிப்பது.<br /><br />ஒருவிதத்தில் முதிர்ச்சியற்ற சிந்தனையோட்டமே இது. தவிர சுயவிமர்சனத்தை விரும்பாதவர்களும், தமக்கு சார்பற்ற கருத்துக்களை ஏற்க முடியாதவர்களும் இதையே கைக்கொள்ளுகின்றனர்.<br /><br />:(<br />சஞ்சயன்சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-75898806683777340932014-03-25T23:38:51.976+01:002014-03-25T23:38:51.976+01:00நாங்கள் 22 வயது வரை இலங்கையில் ஒழுங்கான படிப்பு இல...நாங்கள் 22 வயது வரை இலங்கையில் ஒழுங்கான படிப்பு இல்லாமல் ஜேர்மனி வந்து ஜெர்மன் மொழியை படித்து பின்பு ஒரு துறையில் டிப்ளோமா படித்து முடித்தோம்,எமது பிள்ளைகள் இன்று சட்ட வல்லுனர்களாக ஜெர்மனியில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.<br />இதில் தமிழ் கதைக்கும் ஜேர்மனிய பெண் என்ன படித்தவர்,இவரை எனக்கு பலகாலமாக தெரியும்.<br />அவருடைய தனிப்பட்ட விமர்சனம் எனக்கு தேவை இல்லை - நான் சொல்ல வருவது அவரவர் அந்ததந்த நாட்டு மொழியை சரியாக கற்க்க வேண்டும்.இல்லாவிட்டால் கல்வியில் நல்ல நிலைமைக்கு வரமுடியாது.<br />என்னுடைய பிள்ளைகள் ஜெர்மன் மொழிதேர்வில் 1 + எடுத்தார்கள். இது எம்மை புகழவில்லை இப்படி பல தமிழ் பிள்ளைகள் உள்ளனர்.<br />இதை பற்றி கதைத்தால் துரோகிகள் என்பார்கள். புத்தி உள்ளவன் சிந்திக்க கடவான்.<br />இலங்கையில் சிங்களம் படிக்கச் வேண்டாம் என்று சாதாரண மக்களை கூடிக்கொண்டு ஊர்வலம் போன தமிழ் தலைவர்கள் தமது பிள்ளைகளை சிங்களம் படிக்கவைத்து அதனுடன் கொழும்பில் ஆங்கிலமும் படிக்கவைத்து வெளிநாட்டு தூதுவர்களாக வேலைக்கு அனுப்பிய தமிழ் தலைவர்களையும் எனக்கு தெரியும்.Ratnasingham Annesleyhttps://www.facebook.com/ratnasingham.annesleynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-5142530583788451472014-03-25T23:38:04.560+01:002014-03-25T23:38:04.560+01:00Chandravathanaa Selvakumaran said
யாருக்கும் பெரு...<i>Chandravathanaa Selvakumaran said <br />யாருக்கும் பெருமைப்படத் தோன்றவில்லையா?<br /><br />எங்களை நாங்களே தூற்றிக் கொள்வதில் எமக்கு நிகர் நாமே என்ற நிலையில்தான் தமிழர் நாம் இன்னும் இருக்கிறோம். ஒரு ஜேர்மனியப் பெ...<a href="https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10152043153187869?comment_id=32422994&offset=0&total_comments=43" rel="nofollow">See More</a></i><br /><br />correct, well saidAnusha Thiyagarajahhttps://www.facebook.com/anusha.thiyaganoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-43801188065965371862014-03-25T23:34:40.196+01:002014-03-25T23:34:40.196+01:00திசைமாற்றுவதே சிலரது வேலை. வேண்டுமென்று மாத்துவோர்...திசைமாற்றுவதே சிலரது வேலை. வேண்டுமென்று மாத்துவோர் ஒரு பக்கம். சிந்திக்காமலே எதையாவது எழுதுவோர் இன்னொரு பக்கம். Muhaari Ragamhttps://www.facebook.com/muhaari.ragamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-60849567072972509932014-03-25T23:33:45.870+01:002014-03-25T23:33:45.870+01:00சந்திரா அக்கா, நீங்க கொண்டு வந்த விசயம் திசைமாறி ந...சந்திரா அக்கா, நீங்க கொண்டு வந்த விசயம் திசைமாறி நிக்குது. எஸ்கேப்..Kakiyan Thambasiddianhttps://www.facebook.com/kakiyan.thambasiddiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-61086380708781530302014-03-24T11:15:52.133+01:002014-03-24T11:15:52.133+01:00பொதுவாக உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலம்...பொதுவாக உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் அதை ஆங்கிலேயர் நகைப்பதில்லைSubathiran Thambihttps://www.facebook.com/subathirancupattiran.thambi1noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5615464.post-14633291355667200652014-03-24T11:12:22.069+01:002014-03-24T11:12:22.069+01:00தமிழில் பேசுவதில் மகிழ வேண்டுமே தவிர இப்படித்தான் ...தமிழில் பேசுவதில் மகிழ வேண்டுமே தவிர இப்படித்தான் பேச வேண்டும் என சொல்வது தவறு என்றே நினைக்கத் தோன்றுகிறது. பொதுவாக உலகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் அதை ஆங்கிலேயர் நகைப்பதில்லை. உலக மக்கள் பேசும் ஆங்கிலத்தில் அவரவர் மொழியின் தாக்கம் ( சாயல்) அங்கே இருக்கும். சிலர் மட்டும் ஆங்கிலேயர் போல பேசுவர். <a href="https://www.youtube.com/watch?v=XRgNG2UZnVc" rel="nofollow">இதை பாருஙகள் அல்லது ரசியுங்கள் :</a>Ajeevan Veerakrthihttps://www.facebook.com/ajeevan.veerakrthi?fref=tsnoreply@blogger.com