கண்ணன் கொரியாவில் சோறு வடிக்கிறார்.
வைகைக்கரைக் காற்றே.. யிலும் அம்மா வைத்த பருப்பு உருண்டைக் குழம்போடு.. சமையலறைப் பக்கமாய் நிற்கிறார்.
ஆடிக்குப் பின் மீண்டும் இப்போதான் பரணி இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.
அவரின் பூமனசு இனித் தொடரும் என்றுதான் நம்புகிறேன்.