நான் சற்றுத் தாமதம். நேற்றுத்தான் சத்யராஜ்குமாரின்
என்னை எழுதியவர்கள் 10வது அங்கம் வந்தது பற்றி எழுதினேன். இன்று
தமிழ்ஓவியம் பக்கமாகப் போனால்
11வது அங்கமும் வந்து விட்டது. அதில் அவருக்குப் பரிசு கிடைத்த
அந்நிய துக்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ள்ளார். கூடவே பராவின் பக்கமும் அழைத்துச் செல்கிறார். பாரா
நாவல் எழுத.. சில ரிப்ஸ் தருகிறார்.