Saturday, August 14, 2004

ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்


அன்று ஈழத் தமிழ் மக்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த
ஈழத்தில் இந்திய இராணுவக்காலம்
இன்று மீண்டும் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது.
நீறு பூத்திருந்த விடயம் மீண்டும் நெருப்பாகியுள்ளது.
இதையெல்லாம் வலைப்பதிவுகளில் தேடித் தொகுத்து
நண்பர் BBC யாழ் கருத்துக்களத்தில் பதிந்து கொண்டு

வருவது மிகப் பெரிய உதவியாக உள்ளது.