Photo-Thumilan
உரிலே கார்த்திகை விளக்கீடு அன்று கோயில்களின் முன்னால் தென்னோலை, பனையோலை... போன்றவற்றை ஒரு கூடு போலக் குவித்து, எரித்துக் கொண்டாடும் சொக்கப்பான்(சொக்கப்பனை) என்னும் நிகழ்வு இங்கு ஜேர்மனியிலும் இன்று நடைபெறுகிறது. இதற்கு இவர்கள் வைத்திருக்கும் பெயரோ Sonnwendfest. (midsummer festival)
நாங்கள் கார்த்திகையில் கொண்டாடுகிறோம். இவர்கள் கோடை தொடங்கும் இன்றைய நாளில், அதாவது ஒவ்வொரு June21 இலும் கொண்டாடுகிறார்கள்.
தகவலுக்க நன்றி !!! இன்றுதான் நான் இவ்விழாவைப்பற்றி அறிந்துகொண்டேன்.
ReplyDeleteதர்சன்
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
ஆச்சரியமா இருக்கே! கும்பிடுற தெய்வம் மாறினாலும் கொண்டாடும் முறை மாறலப்பாருங்க அதச் சொன்னேன்.
ReplyDeleteமேடம் உங்களுடைய பல பதிவுகளை நான் ஆர்வத்தோடு படித்து வருகிறேன். நன்றி.
PositiveRAMA
ReplyDeleteஉங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி
எனது பதிவகளை நீங்கள் ஆர்வத்தோடு படிப்பதறிந்ததில் சந்தோசமாயுள்ளது. மிகவும் நன்றி.
Sakthi
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி