மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம். - ஔவையார் இயற்றிய நல்வழி (26)
ரொம்ப சீரியஸா பதில் சொல்லிருக்கேன், பொற்கிழி ஏதும் உண்டா! கிடைத்தால் மகிழ்வேன்!! நன்றி!!!
manam, vetkam , sood suranai to name a few..
ReplyDelete"பசி வந்திடப் பற்றும் பறந்து போம்".
ReplyDeleteஇப்ப பசியாயிருக்கிறன். எல்லாம் பறந்துபோச்செண்டதால எழுத ஏலாமக்கிடக்கு.
ReplyDeleteபிறகு எழுதிறன்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
ReplyDeleteதானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். - ஔவையார் இயற்றிய நல்வழி (26)
ரொம்ப சீரியஸா பதில் சொல்லிருக்கேன், பொற்கிழி ஏதும் உண்டா! கிடைத்தால் மகிழ்வேன்!! நன்றி!!!
யாம், எமது முதற்பின்னூட்டத்தில் நல்வழிக்கு தொடுப்பு கொடுத்தோம்!
ReplyDeleteஆனால் வழிமாறி அத்தொடுப்பு விடுப்பு எடுத்துக் கொண்டபடியால், எடுப்பு எதுவும் இன்றி இங்கே http://www.chennainetwork.com/tamil/nalvazhi.html
கனகா, வசந்தன், ஞானபீடம்
ReplyDeleteஉங்கள் பதில்களுக்கு நன்றி.
ஞானபீடம்
உங்களுக்கு இல்லாததா? மின்னஞ்சலில் பரிசை அனுப்பி வைக்கிறேன்.
'தேனின்
ReplyDeleteகசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்' வந்தால் மற்ற பத்தும் பறந்துவிடுமே அதற்கென்ன சொல்கிறீர்கள் ஞானபீடம்?
சந்திரவதனா,
ReplyDeleteயூகத்தில் சிலவற்றை சொல்கிறேன். இவை சரியா என்று அறுதியிட்டுக் கூற இயலாது !!!
அடக்கம்
வெட்கம்
தன்மானம்
சிந்திக்கும் திறன்
அச்சம்
நட்பு
அன்பு
அமைதி
கட்டுப்பாடு
கண்ணியம்
இதற்கு மேல் யோசித்தால் மண்டை சூடாகி விடும் ஆபத்து இருக்கிறது. அலுவலக மீட்டிங் ஒன்றுக்கு ஒடிக் கொண்டிருக்கிறேன் :)
என்றென்றும் அன்புடன்
பாலா
I posted the above comment without seeing Agent 8860336 ஞானபீடம்'s comment that lists the 10 qualities :-(
ReplyDeletemannikkavum !
Anonymous, உங்கள் கேள்வி அவ்வையாருக்கு forward செய்துள்ளேன்!
ReplyDelete*** *** ***
take it easy bala boss!
- comment posted by: ஞானபீடம் (NJ)
"BOSS" வேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் ...
ReplyDelete'நற நற' வென்பது காதில் விழுகிறதா ??
'நற நற' வென்பது காதில் விழுகிறதா ??
ReplyDeleteபாலா
அப்படியும் செய்வீர்களா?