Manaosai

அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!

Tuesday, April 12, 2005

மகரந்தங்களினால் ஒவ்வாமையா...?

தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. யேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.
Chandravathanaa at 4/12/2005 09:21:00 am No comments:
Share
‹
›
Home
View web version

About Me

My photo
Chandravathanaa
Schawaebisch Hall, Germany
View my complete profile
Powered by Blogger.