Manaosai

அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!

Wednesday, April 13, 2005

சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன..! போயென்ன..!

நித்திரை விழித்துப் பட்சணங்கள் பலசெய்து
வெற்றிலை பாக்குடன் மங்கலச் சுடரேற்றி
முற்றிய நற் பழங்கள் புது மலர்களுடன் முகம் சிரித்துப்
பத்தரை மாற்றுத் தங்கமென அலங்கரித்து
பக்தியுடன் பரவசமாய் வரவேற்கும் நாளன்றோ
முன்னொருகால் நாம் கண்ட சித்திரைப் புத்தாண்டு.
Chandravathanaa at 4/13/2005 10:04:00 pm No comments:
Share
‹
›
Home
View web version

About Me

My photo
Chandravathanaa
Schawaebisch Hall, Germany
View my complete profile
Powered by Blogger.