1)பத்துக்கோடி என்பது எத்தனை பூச்சியங்களைக் கொண்டது? அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2) உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது? எந்த ஆண்டில் விற்கப் பட்டது? எவ்வளவு பணத்துக்கு விலை போனது? எந்த நாடு வாங்கியது? எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?