Sunday, November 13, 2005

கேள்வி நேரம் - 4


1)பத்துக்கோடி என்பது எத்தனை பூச்சியங்களைக் கொண்டது?
அது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

2) உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் எது?
எந்த ஆண்டில் விற்கப் பட்டது?
எவ்வளவு பணத்துக்கு விலை போனது?
எந்த நாடு வாங்கியது?
எந்த நாட்டிடமிருந்து வாங்கியது?