Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Monday, August 07, 2006
இம்மியேனும் கவலையின்றி...
அன்பு
களும்
நன்றி
களும்
இலக்கணப் பிழை பற்றி
இம்மியேனும் கவலையின்றி
மின்னஞ்சலிலும்
கடிதங்களிலும்
தொலைபேசி வழியாகவும்
வந்து குவிகின்றன
ஏன் சில சமயங்களில்
வீதிகளில் கூட
கை குலுக்கிச் செல்கின்றன.
சந்திரவதனா
7.8.2006
‹
›
Home
View web version