Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Sunday, September 17, 2006
பாடல்களிலிருந்து சில வரிகள் - 7
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
‹
›
Home
View web version