Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, September 26, 2007
உணர்வுகள்
8)
சிந்தக் கூடாதென நினைத்தாலும்
முந்தி விடுகின்றன
இந்தக் கண்ணீர்த்துளிகள்
கொட்டி விட முனைந்தாலும்
விடாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில நினைவுகள்
‹
›
Home
View web version