Friday, September 11, 2009

நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்


காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில்
'நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்'

காலம்: 07-11-2009
சனிக்கிழமை
பி.ப. 3.00 மணி.

இடம்:
Trinity Centre.
East Avenue,
Eastham.
London,
E12 6SG.
Eastham tube station இற்கு அருகாமை)

* சிறப்புரைகள்
* நூல் அறிமுக உரைகள்
* ஈழத்து நூல்களின் கண்காட்சி

-அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-பிரவேசம் இலவசம்.

தொடர்புகட்கு:
முல்லை அமுதன்
34.RED RIFFE ROAD
PLAISTOW
LONDON
E13 0JX
Tel: 0208 5867783
e.mail: mullaiamuthan_03@hotmail.co.uk