Saturday, November 07, 2009

லண்டனில் நூல் வெளியீட்டு விழா

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்)


தீட்சண்யம்
கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா

காலம் - 22.11.2009

ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
Chandra Ravindran - 0044 7846946536
Chandravathanaa Selvakumaran - theedchanyan@googlemail.com