Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Thursday, November 19, 2009
மனஓசை - கவிஞர். முல்லை அமுதன்
நூல்- மனஓசை
நூலாசிரியர்- சந்திரவதனா
விமர்சனம்- கவிஞர். முல்லைஅமுதன்
ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.
‹
›
Home
View web version