Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Sunday, March 29, 2015
புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனக்கும் அவர்களுக்கும்
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனது விட்டுக்கொடுத்தல்களினால்தான்
இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
29.3.2015
‹
›
Home
View web version