இப்போது சில நாட்களாகவே Blogger மக்கர் பண்ணிக் கொண்டு நிற்கிறது. ஒரேயடியாக உள்நுழைய முடியவில்லை. எழுதியதை பதிய முனையும் போது மறுக்கிறது. Blogger இல் உள்ள வலைப்பதிவுகளுக்கு ஒரு தரத்தில் விஜயம் செய்ய முடியவில்லை. விக்ரமாதித்தன் போல மனந்தளராமல் மீண்டும் மீண்டுமாய் முயற்சிக்கும் பட்சத்திலேயே அவைகள் எமக்குக் காட்சி தருகின்றன.
No comments:
Post a Comment