Wednesday, January 12, 2005

தேடல்




உறைவிடத்தையும்
உடைமைகளையும் மட்டுமல்ல
கடல் கொண்டு போன
உறவுகளையும் தேடுகிறான் இவன்

1 comment:

  1. கவிதை மிக அருமை.
    ஒருமுறைக்கு, இருமுறை படிக்கும் பொழது
    மனம் பாதிக்கிறது...
    நிறைய எழதுங்கள்...
    நன்றி...

    Mayiladuthurai Sivaa | Email- mpsiva23@yahoo.com | 01.12.05 - 5:08 pm | #

    ReplyDelete