Thursday, February 10, 2005

காதுக்க முணுமுணுக்காதே


அந்த வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். உரையாடிக் கொண்டிருந்த தந்தையின் காதுக்குள் மகன் எதையோ கிசுகிசுத்தான்.

தந்தை:
காதுக்குக் கிட்ட வந்து முணுமுணுக்காதேடா
கெட்ட பழக்கம.; என்ன விசயம் எண்டு உரக்கச் சொல்லு.

மகன்:
(சத்தமாக) கோப்பி குடியுங்கோ எண்டு அவரைக் கேட்க வேண்டாமாம். வீட்டிலை பால் இல்லையாம்..... அம்மா சொல்லச் சொன்னவ.
- மதன் ஜோக்ஸ் -

No comments:

Post a Comment