Thursday, May 12, 2005

நூல் வெளியீட்டு விழா


கடற்கரையில் அந்தக் கல்லறைகள்

"தென்றல் வரும் தெரு". "விடியலின் முகவரி" ஆகிய இரு கவிதைநூல்களை வெளியிட்ட கவிஞர் த.சரீஷ் அவர்களின் மூன்றாவது கவிதைத்தொகுப்பான

கடற்கரையில் அந்தக் கல்லறைகள்
என்னும் நூல் வெளியீட்டு விழா
காலம் - 15.05.2005 ஞாயிறு (மாலை 15மணி)
இடம் - ஹம் ஸ்ரீ அம்பாள் ஆலயம்ஹம் - யேர்மனி

எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள்

தொடர்புகளுக்கு-
Tel: 0033617029563 & 00492381956609
e-Mail: poet.sharish@gmail.com
www.sharishonline.com



Original Notice

No comments:

Post a Comment