எடுத்துப் போட்டதற்கு மிக்க நன்றி சந்திரா. பெண்களுக்கு இந்த குணம்தான் வேண்டும். பயமும், தயக்கமும் மிக பெரிய விலங்கு. கதையின் உள் கருத்து, நடையும், மொழியும் அருமை.
உண்மைதான் உஷா. பெண்கள் முன்னேறி விடக்கூடாது என்பதில் பொன்னுத்தாயியின் கொழுந்தன் போல இன்னும் பலர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். எங்கே தம் பலம் குன்றி விடுமோ... தங்களை மீறிப் போய் விடுவார்களோ... எனபதான பயங்கள்தான் அதற்கான முக்கிய காரணங்கள். இந்த அடக்கு முறைகளில் மனந்தளர்ந்து போகாமல் பொன்னுத்தாயி போல் தங்களை தைரியமாக வெளிக்கொணரும் பெண்கள் வெல்வார்கள்.
எடுத்துப் போட்டதற்கு மிக்க நன்றி சந்திரா. பெண்களுக்கு இந்த குணம்தான் வேண்டும். பயமும், தயக்கமும் மிக பெரிய விலங்கு. கதையின் உள் கருத்து, நடையும், மொழியும் அருமை.
ReplyDeleteஉண்மைதான் உஷா. பெண்கள் முன்னேறி விடக்கூடாது என்பதில் பொன்னுத்தாயியின் கொழுந்தன் போல இன்னும் பலர் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். எங்கே தம் பலம் குன்றி விடுமோ... தங்களை மீறிப் போய் விடுவார்களோ... எனபதான பயங்கள்தான் அதற்கான முக்கிய காரணங்கள். இந்த அடக்கு முறைகளில் மனந்தளர்ந்து போகாமல் பொன்னுத்தாயி போல் தங்களை தைரியமாக வெளிக்கொணரும் பெண்கள் வெல்வார்கள்.
ReplyDelete