Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Wednesday, December 07, 2005
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
more
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment