நோர்வே அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட்டத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமான சோதியாவுக்கு நோர்வே மாநகர சபையின் சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் வாழும் தமிழர் ஒருவருக்கு முதன்முறையாக சிறந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கலைப்படைப்பாளிக்குரிய விருது நோர்வே அரச நிர்வாகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தின் கல்விப்பணி மேலாளரும் கவிஞருமானவர் சிவதாஸ் சிவபாலசிங்கம் (கவிஞர் சோதியா என்றும் அறியப்பட்டவர்).
மேலதிக விபரங்களுக்கு சோதியாவின் கவிதை ஒன்று
முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்
No comments:
Post a Comment