சந்திரவதனா! படத்தின் கருத்து ;இன்றைக் கென்ன என்றைக்கும் நமக்குப் பொருந்தும்; ஆனால் நாம் இலகுவில் திருந்தும் இனம் இல்லை. நம்ம வளவு வெள்ளதை வேலிக்குள்ளால ;அடுத்த வளவுக்க விட்டு விட்டு ;சந்தோசப் படும்.நாம்!!!!!!!83 கலவரத்தில்; எமக்கு நடந்த கொடுமைக்கு, தமிழ்நாட்டில் 21 பேர் தீக்குளித்தார்கள்(அதை நான் வரவேற்கவில்லை-அது தீர்வுமல்ல);ஆனால் கொழும்பில் இருந்து விமானத்தில் அகதியாக யாழ்ப்பானம் போமேறியன் நாயுடன் வந்ததுகள்; கப்பலில் வந்தவர்களைப் புழுவாகப் பார்த்தார்கள்; கேலி செய்தார்கள். சுனாமி தமிழர்களையும் தான் காவு கொண்டது. ஐரோப்பாவில் சிலதுகள்; அது மீன்பிடிக்கிற சனம் தான் செத்தது. என இந்த உயிர்களைக் காகம்;குருவி அளவுகூட மதிக்காமல் வாய் கூசாமல் கூறி;தம் கருமமே கண்ணாகத் தமிழ்க்கடையில்;நல்ல விளமீன் தாங்கோ!! எனக் கேட்டு வாங்கிச் சென்றதைக் கண்டேன். எத்தனை பிரளயம் வந்தாலும் ஈழத் தமிழர் சிலர் திருந்தார். இந்த உண்மை மிகக் கசக்கும். ஆனால் இது தான் உண்மை. உங்களுக்கும் நன்கு தெரியும். யோகன் பாரிஸ்
7 comments :
கருத்தான் சித்திரம்,
டீவியில் போவது சித்தியா? செல்வியா?ஹீ.........ஹீ.......
தமிழனாவது திருந்திறதாவது.
சந்திரவதனா,
பிரச்சாரங்கள் மூலமாகத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். நம்மால் இயன்றவற்றை புத்திசாலித்தனமாகச் செய்வோம்.
செஞ்சோலை தொடர்பான வீடியோ பிரசுரங்கள் இருந்தால் அனுப்பி வையுங்கள், தமிழிணையத்தில் பிரசுரம் செய்வோம்.
amalasingh@gmail.com
அர்த்தமுள்ள படமும், பதிவும்.
///கருத்தான் சித்திரம்///
சந்திரவதனா!
படத்தின் கருத்து ;இன்றைக் கென்ன என்றைக்கும் நமக்குப் பொருந்தும்; ஆனால் நாம் இலகுவில் திருந்தும் இனம் இல்லை. நம்ம வளவு வெள்ளதை வேலிக்குள்ளால ;அடுத்த வளவுக்க விட்டு விட்டு ;சந்தோசப் படும்.நாம்!!!!!!!83 கலவரத்தில்; எமக்கு நடந்த கொடுமைக்கு, தமிழ்நாட்டில் 21 பேர் தீக்குளித்தார்கள்(அதை நான் வரவேற்கவில்லை-அது தீர்வுமல்ல);ஆனால் கொழும்பில் இருந்து விமானத்தில் அகதியாக யாழ்ப்பானம் போமேறியன் நாயுடன் வந்ததுகள்; கப்பலில் வந்தவர்களைப் புழுவாகப் பார்த்தார்கள்; கேலி செய்தார்கள். சுனாமி தமிழர்களையும் தான் காவு கொண்டது. ஐரோப்பாவில் சிலதுகள்; அது மீன்பிடிக்கிற சனம் தான் செத்தது. என இந்த உயிர்களைக் காகம்;குருவி அளவுகூட மதிக்காமல் வாய் கூசாமல் கூறி;தம் கருமமே கண்ணாகத் தமிழ்க்கடையில்;நல்ல விளமீன் தாங்கோ!! எனக் கேட்டு வாங்கிச் சென்றதைக் கண்டேன். எத்தனை பிரளயம் வந்தாலும் ஈழத் தமிழர் சிலர் திருந்தார்.
இந்த உண்மை மிகக் கசக்கும். ஆனால் இது தான் உண்மை. உங்களுக்கும் நன்கு தெரியும்.
யோகன் பாரிஸ்
தமிழ், அமலா, மலைநாடான், செல்வநாயகி, யோகன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
யோகன்
நீங்கள் குறிப்பிடும் உண்மைகள் உண்மையில் கசப்பானவை.
மாசிலா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment