மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2பாடல்களிலிருந்து சில வரிகள் - 1
************************
ReplyDeleteசந்திரவதனா,
பாடல்களின் பல்லவி ????
ஒரு செய்தி, எனது இன்றைய 'பல்லவியும் சரணமும்' போட்டி, விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது :) வாருங்கள் !!! பின்னூட்டங்களில் பல சரியான பதில்கள் இருப்பதால், அவற்றை பார்க்காதீர்கள் !
http://balaji_ammu.blogspot.com/2006/09/ii-10.html
இதையும் பாருங்கள்: http://balaji_ammu.blogspot.com/2006/09/i.html
நன்றி.
எ.அ.பாலா
*******************