Sunday, September 10, 2006

புலவன் தமிழ் அகராதி


புலவன் தமிழ் அகராதி பற்றி அறிந்திருக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன் நான் அறிந்து கொண்டேன். இது தமிழ் தமிழ் அகராதி.

பாவித்துப் பார்த்தேன். பயனுள்ளதே. எழுதுவதில்தான் ஒரு சிக்கல். நாம் சாதாரணமாக எழுதும் போது குற்றையோ அல்லது விசிறியையோ எழுத்தின் பின்னரே சேர்த்துக் கொள்வோம். இங்கு விசிறியை அல்லது குற்றை முதலில் தட்டி, பின்னரே குறிப்பிட்ட எழுத்தை எழுத வேண்டும். ஆனாலும் பயனுள்ளதே.

6 comments:

  1. மிகவும் பயனுள்ள தளம், நன்றிகள்

    ReplyDelete
  2. இந்தச்சுட்டியில் புலவன் தமிழ்-தமிழ் அகராதி மற்றும் பாலம் ஆங்கில-தமிழ் அகராதியை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.

    http://www.pdsoftware.in/pulavan.html

    ReplyDelete
  3. கானபிரபா
    வரவுக்கு நன்றி.

    வலைஞன்
    தகவலுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. உபயோகமானது. அறியத்தந்ததற்கு நன்றி!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. வெற்றி, யோகன்
    வரவுக்கு நன்றி

    ReplyDelete