Wednesday, September 27, 2006

மனதை மிகவும் பாதித்த பதிவு


மீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.

யாழ்பாணத்தில் பட்டினி சாவு

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more

3 comments:

  1. மிகவும் வருந்தத்தக்க செய்தி. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும். ஈழத்தில் அமைதி திரும்பும் நாளே இத்தகைய கொடுமைக்கு விடிவு நாளாக அமையும்.

    ReplyDelete
  2. நன்றி ஆறுமுகம்
    ஈழத்தில் அமைதி திரும்பும் நாளே இத்தகைய கொடுமைக்கு விடிவு நாளாக அமையும்.

    ReplyDelete
  3. நானும் பார்த்திருந்தேன் , மிகக்கொடுமை

    ReplyDelete