Tuesday, December 19, 2006

பொ. கருணாகரமூர்த்தியின் இருநூல்கள் வெளியீடு

1.கூடு கலைதல் - 11 சிறுகதைகளின் தொகுப்பு.
2.பெர்லின் இரவுகள் - நினைவலைகள்.

28.12.2006 அன்று மாலை 18:00 மணி
இடம் :
Mathura Restaurant
Kolonnen Str.43
19829 Berlin


வெளியீட்டுரைகள்:-
பெர்லின் இரவுகள்
சுசீந்திரன்
கூடுகலைதல்
உமா

விமர்சன உரைகள்:-
கலா ரஞ்ஜினி
தனபாலன்
பாமினி துஷ்யந்தன்
சந்தூஸ்
பரமு சிவா
வரதராஜன்
சாரு நிவேதிதா

ஆசிரியர் ஏற்புரை.
இராப்போசனம்

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்!

தொடர்புகளுக்கு: பொ.கருணாகரமூர்த்தி
Tel.: 030-5449337

No comments:

Post a Comment