Tuesday, September 12, 2006

நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட


மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற
(பாடல்களிலிருந்து) சில வரிகள் - 5


மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

பாடல்களிலிருந்து சில வரிகள் - 4
பாடல்களிலிருந்து சில வரிகள் - 3
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் -1