மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற
(பாடல்களிலிருந்து) சில வரிகள் - 5மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
பாடல்களிலிருந்து சில வரிகள் - 4
பாடல்களிலிருந்து சில வரிகள் - 3 பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் -1