Wednesday, September 27, 2006

ஏகாந்தக் கனவுகள்

வார்த்தைகளுக்குள்
பிடிபடாத உணர்வுகள்
வந்து விழ முடியாமல்
அந்தரிக்கின்றன

வந்து போகும் காலங்களில்
லயிக்க மறந்து
வரப் போகும் காலத்துக்காய்
தவம் கிடக்கிறது மனசு... more

மனதை மிகவும் பாதித்த பதிவு


மீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.

யாழ்பாணத்தில் பட்டினி சாவு

பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more