Monday, February 05, 2007

மீண்டும்...


விடுமுறையில் இருந்து திரும்பி ஓரு வாரத்துக்கு மேல் ஓடி விட்டது.

அவுஸ்திரேலியா, ´மெல்பேர்ண்´ இன் காலநிலைக்கு மிக நேரெதிரான காலநிலையை எதிர்கொண்டு, ஜேர்மனிய வாழ்க்கையை மீண்டும் தொடங்கியாகி விட்டது.

காலையில் பனி படிந்த காரைச் சுரண்டி... விரல் விறைத்து.. என்று சாதாரணத்துக்குத் திரும்பி...

ஆனாலும் மனசு இன்னும் அந்த றிலாக்ஸ் வாழ்க்கையிலேயே நிற்கிறது.

13 comments:

  1. வாருங்கள் அக்கா

    ReplyDelete
  2. சந்திரவதனா!

    வாருங்கோ.. வாருங்கோ..

    ReplyDelete
  3. நன்றி மலைநாடான்

    ReplyDelete
  4. வாங்க...வந்து ஜோதியில ஐக்கியம் ஆகுங்க...

    B-)

    ReplyDelete
  5. சந்திரவதனா!
    மீள் வரவுக்கு வரவேற்புக்கள்!! கன நாளாக் காணவில்லையே!! என்ன? அலுத்துப் போய்விட்டதா?,என யோசித்தேன்.
    சொல்லிப் போட்டு போனதாகத் தெரியவில்லை; அல்லது நான் படிக்கத் தவறி விட்டேனோ?
    வாருங்க!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. வாருங்கள். பணியைத் தொடருங்கள்!

    வைசா

    ReplyDelete
  7. சின்னக்குட்டி, சீனு, வைசா, யோகன் நன்றி

    யோகன்
    சொல்லிப் போட்டுப் போவதாகத்தான் இருந்தேன்.
    நேரம் சரிவரவில்லை.

    அங்கு போயாவது சொல்லலாம் என்று நினைத்தேன்.
    அதுவும் சரிவரவில்லை.

    ReplyDelete
  8. ஒரு வாரம் முன்பு நினைத்தேன்...ஆளை காணவில்லைனு

    ''காவேரி ஓரம் கவி சொன்ன காதல்''

    இந்த பாடலை கேட்ட போது உங்க நியாபகம் வந்தது..

    ReplyDelete