Tuesday, September 25, 2007

உணர்வுகள்


6)
பறக்க நினைக்கும் போதெல்லாம்
வாழ்க்கைக் கோட்பாடுகள்
வலிந்திறுக்கும் விலங்குகளாய்
கட்டிப் போட்டு விடுகின்றன

7)
நடை உடைகளைக் கூட
மற்றொருவர் தீர்மானிக்கும்
இந்த சமுதாயத்தின் மத்தியில்
எப்படி சிறகசைப்பது

3 comments:

  1. இணைப்பை கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  2. //நடை உடைகளைக் கூட
    மற்றொருவர் தீர்மானிக்கும்
    இந்த சமுதாயத்தின் மத்தியில்
    எப்படி சிறகசைப்பது//
    நமக்காக வாழப்பட வேண்டிய வாழ்க்கையை பிறரின் பார்வைக்கு தாரை வார்த்ததால் வந்த நிகழ்வு இது.

    ReplyDelete