Thursday, September 27, 2007

மனம்



9)
தனிமையில்
உன் நினைவுகளோடு
சல்லாபிப்பதும்
பலர் நடுவே
தனிமை உணர்வுகளோடு
மல்லாடுவதுமாய்...
எப்போதும்
இருப்பதை விடுத்து
இல்லாதவைகளோடு உறவாடும்
இந்தப் பொல்லாத மனம்.

3 comments:

  1. manam oru kuranga illai avazhthuivitta kudhirai ya..manadhai purindu kondavargal undo..

    CU

    ReplyDelete
  2. விஞ்ஞானம் கண்டுபிடித்த எல்லா அதிர்வலைகளுக்கும் அளவு கோல்உண்டு.
    மனதின் அதிர்வலைகளுக்கு அளவு கோல் உண்டோ!

    ReplyDelete
  3. CU, காரூரன்
    உங்கள் வரவுகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    மனம் பற்றிப் பேச நிறைய உண்டு.
    எமது கட்டுக்குள் அடங்காத அதி சுதந்திரவாதி அது.

    ReplyDelete