Thursday, September 27, 2007

மனம்



9)
தனிமையில்
உன் நினைவுகளோடு
சல்லாபிப்பதும்
பலர் நடுவே
தனிமை உணர்வுகளோடு
மல்லாடுவதுமாய்...
எப்போதும்
இருப்பதை விடுத்து
இல்லாதவைகளோடு உறவாடும்
இந்தப் பொல்லாத மனம்.