Manaosai
அலை வந்து கரை சேரும்! மனம் எங்கோ அலை பாயும்!
Thursday, September 27, 2007
மனம்
9)
தனிமையில்
உன் நினைவுகளோடு
சல்லாபிப்பதும்
பலர் நடுவே
தனிமை உணர்வுகளோடு
மல்லாடுவதுமாய்...
எப்போதும்
இருப்பதை விடுத்து
இல்லாதவைகளோடு உறவாடும்
இந்தப் பொல்லாத மனம்.
‹
›
Home
View web version